உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!
கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...
நம்ம ஊரு – யாழ்ப்பாணம்
தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான நகரம் யாழ்ப்பாணம் என அழைக்கப்பட்டதுடன்...
ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!
"இரவு"காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.
கணவன் மனைவியை காதலிக்க வைக்கும்.
வேலை முடிய அசதியில் வந்தவரை
அன்னை மடியாய் தூங்க செய்யும்.
நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன்
நகர் ஊர்வலம் அனுப்பும்.
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு...

