கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

கொழும்பில் கிறிஸ்மஸ் பரிசு கிடைக்கும் இடங்கள் 2022!

கிறிஸ்மஸ் என்பது கொடுப்பதற்கான சீசன் அதன் அர்த்தம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆம் கிறிஸ்மஸ் பரிசுகளுக்கான வெறித்தனமான வேட்டை தொடங்குகிறது. டிசம்பர் மாதத்தின் போது நமது பெரும்பாலான பாக்கெட்டுகளை காலி செய்வதில்...

பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

பொண்ணுக்கு வயசாயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிவைக்கலயா? இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தோஷம் இருக்கும் போல.அதுதான் நல்ல வரன் எதுவுமே கிடைக்கல. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. விஷேசம் ஏதுமில்லையா?' 'குழந்தை பொறக்கலானா அப்போ அந்த...

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.

உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான "two  states" திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி...

சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!

கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே! நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று...

ரமழான் காலத்தில் கொழும்பில் பெற்றுக் கொள்ளக் கூடிய இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி

பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் போன்ற முக்கிய தனிச்சிறப்புகளுடன் புனித ரமழான் மாதம் நம்மீது வந்துவிட்டது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு...

இலங்கையின் புனித சொத்தான ‘நடுங்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக தடவைகள் சுமந்து சென்ற 'நடுங்கமுவ ராஜா' என்ற யானை தனது 69 ஆவது வயதில் நேற்று காலை உயிரிழந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பிரதாயமான...

மிரட்டும் பேய்முகமூடிகள்

இலங்கையில் மிகப் புராதன காலத்திலிருந்து உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வரும் பேய்மூகமுடிகள் நீங்கள் அறிந்ததொன்றே. ஆனால் அதன் வரலாற்றை நீங்கள் அறிந்ததுண்டா? அதைப்பற்றியே இந்த பதிவில் அறிந்துகொள்ள போகிறோம். கலாசார அல்லது இன வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல்...

தித்திக்கும் தீபாவளி..!

இந்து மதத்தின் பழமையான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதாவது வாழ்வில் இருளை நீக்கி ஒளிப்பிரகாசத்தை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு இலங்கை, நேபாளம், லண்டன் என...

இலங்கையர்கள் கொரிய நாடகங்களை முயற்சிக்க 5 காரணங்கள்

நானும் எனது நண்பர்களும் எங்களுக்கு கொரியன் நாடகங்கள் பிடிக்கும் என பிறரிடம் கூறும் போது "அவர்களுக்கு சிங்கியான கண்கள் தானே?" என்ற கேள்வியையும் "ஏன் உங்களுக்கு அதை விட வேறெந்த சிறப்பான நாடகங்களும்...

கொரோனா காலத்தில் ஹஜ் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி?

வருடத்தில் இருமுறை முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவை, நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகும். முஸ்லிம்களின் ஹிஜ்ரி நாட்காட்டியின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் கொண்டாடப்படுவதே ஹஜ் பெருநாள்...
category.php