மனிதர்களை நாடி

மனிதர்களை நாடி

இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்

கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் இலங்கையின் தலைசிறந்த பௌதீகவியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியல் ஆர்வலரும், தலை சிறந்த கோற்பாட்டாளரும் ஆவார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பிறப்பிடமாக கொண்ட சி.ஜெ.ஈ கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளோடு...

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்
 | Alfred Jeyaratnam Wilson

நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட்...

பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம் 

ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம்...

சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’ - சாண்டில்யன்- ‘சாண்டில்யனுடைய ‘கடல்...

Sense of Humor அற்றவர்களா பெண்கள்?

மகிழ்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஓர் விடையம். வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள் அவர்களை சுற்றி யாரும் இருப்பதில்லை. இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடுகள் இருப்பதில்லை என்கின்ற போதிலும்...

சம்பளமில்லாத வேலையாள் பெண்!

வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான்...

குழந்தை இன்மை எனும் அவஸ்தை!

என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா?  திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட "அவர்கள் சந்தோசமாக இல்லை"...

புலம்பெயர் தமிழர்களும் தாயகத்து தமிழர்களும்!

புலம்பெயர் தமிழர்களானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தாயகத் தமிழர்கள் இலங்கையில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் தேவை? என்பதனை சரிவர புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க கட்சியை...

யாழின் சா”தீ”யம்

வேளாளர், பரதேசிகள், மடைப்பள்ளியர், மலையகத்தார், செட்டிகள், பிராமணர், சோனகர்,தனக்காரர்,குறவர்,பரம்பர்,சிவியார்,பள்ளிவிலி,செம்படவர்கடையர் பரவர்,ஒடாவி,சான்றார்,கன்னார்,தட்டார்,யானைக்காரச்சான்றார் கயிற்றுச்சான்றார், கரையார், முக்கியர், திமிலர், கோட்டைவாயில் நளவர், கோட்டைவாயிற் பள்ளர், மறவர்,பாணர், வேட்டைக்காரர்,வலையர், வர்ணகாரர், வண்ணார், தந்தகாரர், சாயக்காரர், தச்சர், சேணியர்,...

Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!

ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா...

கார்ப்பரேட் சாமியார்கள்!

"வசூல்ராஜா MBBS " திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஒரு வசனம் வரும் "கடவுள் இல்லை என்று சொல்றவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான் தான் கடவுள் என்று எவன்...

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...
category.php