கவிதைகள்

கவிதைகள்

சுவிட்ஸர்லாந்து எப்படி கறுப்பு பணத்தின் நிலமானது? – சுவிஸ் Bank இன் கதை!

உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது....

விழியேவிக் கொல்லுதல் முறையோ!

சகியே கரைதேடு மென்னெஞ்சை-மீழ மோகக் கடலிழுத்து விழியேவிக் கொல்லுதல் முறையோ? இதுவென்னத் தீம்பொய் தகையே உடற்கண்டும் சாகாத நீ விழிசுட்டு செத்துப்போயின் எரியாது விண்மீன் புளிக்காதோ நந்தேன்? கலையாத மேகமே அணையாதத் தீபமே உன்மத்தமானப் பின்னே உன் மொத்தமானப்பின்னே   பொய்க்கூறி ஏது பெற தேவையென்ன தூதுத் தற? காணாதத் தாபமே       போலிப் பொய்...

கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்! மாசக் கடசி மஞ்சக்கவுறடவு சோறு பொங்க என்ன செய்ய    புருசேந்திங்க ஏத விக்க கடன் வாங்கி ஒலவைக்க கடந்தார யாருயில்ல ஊருக்குள்ள நம்மலாட்டம்   கடங்காரன் யாருமில்ல சீனி வள்ளி சுட்டுருக்கு தொட்டுக்கத் தொவயருக்கு விருந்தா நெனச்சுக்கப்பு இப்பதிக்கு கடிச்சுக்கப்பு கொள்ளையில கொடி விட்டு கோணலா வளஞ்சோடி கொத்தாப் பூப் பூத்து வெளஞ்ச...

தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?

பேரன்பே! எடையற்ற உன் கனம் என் திசைகளை உருகுலைக்கிறது என் உயிர் திவலைகளில் ஊறவைத்த உன் உலர் கரத்தின்   அவ்வொற்றை ஸ்பரிசம் வறண்டு வெடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருக்கிறது! தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா? திரும்பி பார்க்கும்...

கச்சத்தீவு சர்ச்சைத்தீவானது எப்படி?

வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று...

ஓரந்தி மழையின் அழகு!

ஓரந்தி மழை தூரத்து மேகம் துளி துளியாய் தன்சேமிப்பை குளிரூட்டிக் கொஞ்சம் மழையெனத் தூவி செலவு செய்து செல்ல குளிர் தரும் குதூகலத்தில் குழந்தையாய் மனம் ஜன்னல் திரை விலக்கி ஜன்னலையும் திறக்க அந்தி வண்ணாத்தி மலர் மஞ்சத்தில் மதுரமுறிஞ்சிப் பறக்கும் மௌன மரணத்தில் இலைகளை அசைத்துக் காற்று அனுதாபம் செய்கிறது மீண்டும்...

எம்பகே தேவாலயம் – யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பார்வையிடப்படவேண்டிய இலங்கையின் ஓர் சுற்றுலாத்தளம்!

கண்டி பேராதனை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் எம்பக்கே எனும் ஊறில் கம்பளை இராச்சியத்தில் மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் 14ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயமானது இலங்கையின் பாரம்பரிய...

நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே!

தேவை முடிந்த இலைகளைஉதிர்த்து இயற்கையை புதுமைசெய்யும் காடு தவசிகள் தவநிலமாய் அமைதியால் அமைந்த காட்டில் அமைதி கெடுக்க கூவும் குயில் ரீங்காரமிட்டு வலவும் வண்டினம் புகைத்தல் புற்றுநோய்க்காரணி கத்திசொல்லந்த கானக விருட்சமிடை பனி கசிகிறது பர்வத அந்தரத்தில் ஏனிந்த போராட்டம்? சூரியக்கீற்றுகள் தரைத்தொட! பாதி இருள் பாதி பகல் வருடமுழுவதும்...

அவளின் காமம்!

அடை மொழியே தங்க ரதமே ரத சில்லே சில்லின் வளைவே வளைவின் வடிவே வடிவான மலரே மலர் தேனே தேனின் இனிப்பே இனிக்கும் குரலே குரல் எனும் இசையே இசையின் இலக்கணமே இலக்கண வழுவே வழுக்கும் இடையே இடை இளைத்தவளே இளைய கண்ணே கண்ணே கனிதிரட்டே கனிவிளையும் கொடியே கொடி கழுத்தே கழுத்தோரக் கூந்தலே கூந்தலின் பால்...

“அவள்”

தோள் கொடுத்ததும் நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும் உழைத்து காத்ததும் போதும் போதுமிவையெல்லாம் காது கொடுங்கள் செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள் கண் துடைத்து விடுங்கள்! காலங்காலமாய் கலாசாரங்காக்க பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும் அவள் சீவி! சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்! அடிமையோ அகதியோ அல்லள்...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை?

‘வீடு பெண்ணுக்கு நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல்‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சராசரி பெண்கள்...

“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?

சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய்  மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...
category.php