2021 Jul 13
1. நீ ஒரு பெண் என்பதனால் உன்னால் முடியாது.
இக் கூற்றுடன் பல விடயங்கள் தொடர்புபட்டுள்ளது. நாங்கள் ஆண்களாக இருந்தால் எதை வெளிப்படையாக செய்ய இயலாது எனச் சொல்கிறோமோ அதனை செய்யச் சொல்லுவார்கள். (பி.எஸ் என்று முன்பிருந்த மக்களை அழைத்தார் என யோன்ஸ் ஸ்மேஷின் சிங்கல் எனும் தரம் வாய்ந்த படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது).
இரண்டாவது சூசகமான காரணம் யாதெனில், பெரும்பாலும் இவ்வகை கோடுகள், ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதிலும் பாரபட்சமான மற்றும் பாலியல் ரீதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதோடு ஒரே வகையான தன்மைகளை நிலைநிறுத்துகின்றன. ஒரே ஒரு விடயம் மாத்திரமே, ஆண்களைப் போன்று பெண்களால் செய்ய முடியாது. அது எவ்விடயம் என யூகித்திருப்பீர்கள் அது தான் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து நிற்கும் நிலை. இது மட்டுமே ஆண்களைப் போன்று பெண்களால் செய்ய முடியாத ஓர் விடயம்.
02. உன்னால் சமைக்க முடியுமா?
ம்ம்ம், எனக்கு தேவைதானா?
ஒரு பெண் (அல்லது பையன்) வெளியில் அழகான அமைப்பில், ருசியான வகையில் உணவை தயாரிப்பாராயின் அவர் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். சமையற்கலை ஓர் ஆற்றல், ஏனையோருக்கு தெரியவில்லை என வெட்கப்பட வேண்டும். நிச்சயமாக, மில்லியன் கணக்கான இலங்கையர்கள், பல்கலைக்கழக கல்விக்காக வெளியேறும் போது (மஞ்சள் சோறும் கோழிக்கறியையும் இனி உண்ண முடியாது என) காய்ந்த மெகியை உண்டு உயிர் வாழ்வதென்பது நம்மிடையே ஏறக்குறைய அவசியமாகிவிட்டது.
உங்களின் திருமணத்திற்கு எவ்வளவு பொருட்கள் உள்ளது என்பதனை ஒருபோதும் சமையல் தீர்மானிக்காது. எவ்வளவு பெறுமதியான உணவை உணவு மேசையில் பரிமாறுகிறீர்கள் என்பதனையே சமையல் தீர்மானிக்கும்.
03. பெண்கள் அப்படி இருக்கும்போது………. ஆண்கள் விரும்புவதில்லை.
பெண்கள் ஒரு அரியவகை தங்கம். ஏனெனில் பெண்ணாய் இருக்கின்றவள் எப்பொழுதும் ஆண்களை ஈர்க்கும் வண்ணமாகவா செயற்பட வேண்டும்?
அரிசி மற்றும் கறியை சமைக்கும் முறை விருப்பமில்லையா? அல்லது ஒரு வாரமாக, முயற்சி செய்து இவ்வுடையில் உன்னை சந்திக்க வந்தது தவறா? ஆண், போகிறான்.
ஆண்களின் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என்ற இவ்வெரிச்சலூட்டும் கருத்து. ஒருவேளை இரண்டு விஷயங்களில் ஒன்றிலிருந்து உருவாகிறது. கடினமான ஆண் உரிமைகள் மற்றும் எங்கும் நிறைந்த கொலம்போ ஆண்டி மேனியா. திருமணம் செய்து கொள்வது பற்றி பேசும் ஒரு பெண் எவ்வளவு தூரம் சென்றாலும் அல்லது அவள் அடைந்து கொள்கிறாராளா என்பதில் தங்கி நிற்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு பெண்ணுடைய பெறுமதி, ஒரு ஆணை அல்லது ஆண் தோழனை அடைந்து கொள்வதிலேயே கணிக்கப்படுகிறது.
பெண்கள் எவரையும் நோகடிக்காமல் தாம் விரும்புவதை செய்ய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
04. எப்பொழுது மகளே திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?
திருமண வீட்டில் ஏன் மூத்தோர் திருமணம் செய்துகொள்வதை உடனடித் தேவையாக கருதுகின்றனர்? ஒரு தடவை திருமணம் இடம்பெறுவதை போதுமானதாக கருதுவதில்லையா?
இளமை, அழகு, கருத்தரித்தல் போன்றவை எம் கலாசாரத்துடன் ஒன்றிணைந்துள்ளது. இதனாலே பெண்கள் அவசரமாக திருமணம் செய்ய வேண்டும் என சமூகத்தில் பொதுவான கருத்தியல் நிலவுகின்றது. விலைமதிப்பற்ற தங்கள் பெருமதியான மகளை குடும்ப நிகழ்வுகளின்போது மூத்தோர் காண சிரமப்படுகிறார்கள். கணவன் அல்லது குழந்தை இல்லாமல் மூத்தோர் நாட்களை கடந்து செல்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர்கள் விரும்புகிறார்கள்.
காதல் இல்லாத திருமணங்களில் இணைவதை விட பொறுமையுடன் இருப்பது சிறந்தது. இவையெல்லாம் உங்கள் பாட்டி அவரது வாழ்நாளில் உங்கள் திருமணத்தை காண வேண்டும் எனும் ஆசையாகும். இதனாலே திருமணம் என்பது சரியான தேர்வாக அமைகிறது.
05. அவசரமாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.
வேகமாக எழுச்சி பெறும் பெண்ணியல் யுகத்தில், நோக்கம் கருத்துப் பரிமாறல் போன்றன எவ்வித சந்தேகமும் இன்றி சிறியதோர் இடத்தை தன்னகப்படுத்தியுள்ளது. வீட்டில் தங்கி இருத்தல், முழுநேர தாயாய் இருத்தல் போன்றனவே நேர்மையான தேவைகளாய் உள்ளது. இது எல்லா இள யுவதிகளுக்கும் சரியானதாக அமையாது. இவை போன்ற காரணங்களினாலே குடும்பம் போன்று மகிழ்ச்சி தரக்கூடிய வேறு ஒரு நிறுவனம் கிடையாது என்கிறோம். ஒரு தன்னிச்சையான சமூகத்திற்கு பொருந்தும்படி உங்களை கட்டாயப்படுத்துவதோடு இவற்றை மேற்கொள்ள எவருக்கும் நேரம் இருப்பதில்லை என்பதே இங்குள்ள உண்மையான சோகமாகும்.
06. ஏன் கோபப்படுத்துகிறீர்கள்? நீங்கள் உங்கள் காலத்தில் இருக்கிறீர்கள்……
எந்தவொரு பெண்ணையும் ஒரு கொலைகார ஆத்திரத்திற்கு தூண்டுவதற்கான எளிதான வழியாக இது அமைந்துள்ளது. ஏனெனில் எரிச்சலை வெளிப்படுத்துவது அவ்வளவு இயல்பானதல்ல, மேலும் மாதவிடாய் சுழற்சிகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் விளைவினால் மட்டுமா முடியும்?
கரண்டி என் காலில் விழுந்தபின் நான் கத்துவது முற்றிலும் நியாயமற்றது என்று நான் சொல்கிறேன். நகைச்சுவைகளைத் தவிர்த்து, PMS வாதத்தை ஓரங்கட்டவும் திசைதிருப்பவும்.
நிராகரிப்பு: இக்கட்டுரை நகைச்சுவையான நோக்கத்துடன் இயற்றப்பட்டது, இது யாரையும் புண்படுத்தவோ அல்லது குறிப்பாக ஆண்களைத் தூண்டுவதற்காகவோ அல்ல இருப்பினும், இவ்வகை வரிகளை வழக்கமாக கைவிடுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்த முட்டாள்தனம். நிறுத்துங்கள்.