அறிவியலை நாடி

அறிவியலை நாடி

அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?

உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...

புதிய அரசியலமைப்பில் மொழி உரிமைகள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம்.

இலங்கையினுடைய அரசியலமைப்பு வரலாறு என்பது 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் கமரன் சீர்திருத்தத்துடன் அரம்பமாகின்றது. குறித்த அரசியலமைப்பில் ஆங்கிலம் அரச கரும மொழியாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கிலம்...

அருந்தும் பாலிலும் அரசியல்!

இன்று நமக்கான பால்மா  வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் "பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே" என கருத்திடுவதை பரவலாக    அவதானிக்கக்கூடியதாக உள்ளது  ஆனால்  இது எந்த அளவு சாத்தியம்? இலங்கையின்...

பாணுக்குப்பின்னால் இத்தனை புரட்சிகளா?

மீண்டும் 300/= ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாணின் விலை! கொஞ்சம் சலசலத்த மக்கள் இரண்டு நாட்களில் தானாகவே வேறு விலையேற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த பாண் விலையேற்றம் என்பது  உலக அளவில்...
category.php