அறிவியலை நாடி

அறிவியலை நாடி

சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது....

வெற்றிலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

‘அங்கே பார்! அவனுடைய வாயால ரத்தம் சொட்டிக்கொண்டு இருக்கு’ அது தான் என்னுடைய ரஷ்ய நண்பர் முதல் முதலில் வெற்றிலை மெல்லும் ஒருவரை பார்த்த முதல் தருணம். இவை அனைத்தும் காலிக்கு ரயிலில்...

நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்

ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. "தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்" ...

இலங்கை யானைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் அனைவரும் வியந்து ரசிக்கும் விலங்குகளில் யானைகள் தனி இடம் பிடிக்கின்றன. யானைகளின் விளையாட்டுக்கள் சின்ன சின்ன அசைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சியினை தருவதாக விளங்குகின்றது. இவ்வாறாக அழகும் குறும்பும் நிறைந்து காணப்படும் யானைகள்...
category.php