Authors Posts by Yogeshwarri Kannan

Yogeshwarri Kannan

8 POSTS 0 COMMENTS

எரிபொருள் பற்றாக்குறையும் பாடசாலை கல்வியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலையும்

இலங்கையானது தற்போது மிகவும் நெருக்கடியான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. முழு உலகையும் ஆக்கிரமித்த கொரோனா நோய் தொற்றின் காரணமாக இலங்கை நாட்டின் பொருளாதாரமானது பாரியதொரு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து...

ஆரிரோ ஆராரிரோ… இது தந்தையின் தாலாட்டு!

அம்மா உதிரத்தால் உயிர் கொடுத்தவர். அப்பா உயிரணுவால் உயிர் கொடுத்தவர். பிள்ளையை பத்து மாதங்கள் கருவறையில் சுமப்பவர் தாயென்றால் தாயையும் சேர்த்து தன் மார்பில் ஆயுள் வரை சுமப்பவர் தந்தையாகத்தான்...

இன்றைய சமுதாயம் சமத்துவத்திற்கு மதிப்பளிக்கிறதா?

மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண், பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. காலம் உருண்டோடினாலும் இந்த பாலின பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களுக்கென வகுக்கப்பட்ட...

இலங்கையில் செல்லப் பிராணிகளுடன் தங்குவதற்கான இடங்கள்

செல்லபிராணிகளை வளர்ப்பது என்பது அவற்றுக்கு உணவளிப்பதற்கும் அப்பால் அவற்றுடனான நல்ல பிணைப்பை உருவாக்குவதுமாகும். அவ்வாறு ஏற்படும் பிணைப்பினால் தமது உரிமையாளர்களின் சிறு பிரிவினையும் அவற்றால் தாங்க முடியாதளவு மன அழுத்ததிற்கு ஆளாகி விடும்....

காலத்தை வென்ற மாபெரும் கலைஞன்: சார்லி சப்லின்

சிலர் பேசுவதை கேட்டால் சிரிப்புவரும். சிலரின் செயல்களை பார்த்தால் சிரிப்பு வரும். சிலரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். ஆனால் பேசாமலேயே தன்னுடைய அசைவுகளால் உலகையே சிரிக்கவைத்தவர் இவர். ஊமைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த...

Besties அலப்பறைகள்.

நாம் எமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு நபர்களுக்குப் பயந்து வாழும் நிலைமைகளில் இருந்துள்ளோம். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களுக்கும், மாணவனாக இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், தொழில் நிலையங்களில் முதலாளிகளுக்கும் அடிபணிந்து நடந்துள்ளோம். அவ்வாறானதொரு வரிசையிலேயே...

இஸ்சோ

நகைச்சுவையான சூழலில் மலிவான Sea food. கொழும்பில் வசிக்கும் கடல் உணவுப்பிரியர்களிடையே, சிறிது காலமாக பிரபல்யமாக இருப்பது கொல்லுப்பிட்டியில்‌‌ அமைந்துள்ள Isso எனும் உணவகம் .‌ அவர்கள் சமீபத்தில் தங்கள் மேல் தளத்தை ஒரு...

செல்போன் இல்லாமல் ஒரு நாள் எப்படி இருக்கும்?

" உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே " "நீயின்றி நானுமில்லை என்காதல் பொய்யுமில்லை. " இப்பாடல் வரிகள் காதலர்களுக்கு பொருந்துவதை விட 24/7 கையில் வைத்திருக்கும் தொலைபேசிக்கு பொருந்தும். இளைஞர்களுக்கு தானே இந்த பிரச்சனை...
author.php