புலம்பெயர் தமிழர்களும் தாயகத்து தமிழர்களும்!
புலம்பெயர் தமிழர்களானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தாயகத் தமிழர்கள் இலங்கையில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் தேவை? என்பதனை சரிவர புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க கட்சியை...
துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?
நாகரீகமானவோர் சமூகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும் அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
இலங்கையில் பிச்சைக்காரர்களின் உலகம்.
சிவாஜி திரைப்படத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் ரஜினி தனது ஊரினை பார்த்து வியந்து எல்லாம் மாறிவிட்டது, எனினும் இந்த நாட்டைவிட்டு பிச்சை கேட்கும் பரிதாப நிலை இன்னும் போகவில்லை என்று கூறுவார். அதுபோல...
குழந்தை இன்மை எனும் அவஸ்தை!
என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா?
திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட "அவர்கள் சந்தோசமாக இல்லை"...
சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!
பெண்களே உஷார்
சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள்.
சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில்...
“3rd world largest hotel chain” இந்த Oyo தான் தெரியுமா ?
சுற்றுலா செல்லும் பலரும் இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக நுவரெலியா போன்ற சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கக்கூடிய பெரு நகரங்களில் அடிக்கடி கண்ணில் படும் விளம்பர பதாகைகள்தான் ஒயோ ரூம்ஸ் . உலகின்...
சம்பளமில்லாத வேலையாள் பெண்!
வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான்...
பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம்
ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம்...
The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...
The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...
தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்
மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன்
அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...
30 வருட கால யுத்தம் பற்றி முற்றிலும் வேறுபட்ட தமிழ் திரைப்படம் –...
ஜூட் ரட்ணம், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர். அவருடைய ஒரு தசாப்தகால முயற்சி, 2017ம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்படமாக வெளிவந்தது. அதனுடன் சேர்த்து திரைப்பட பிரியர்களை இலங்கை...






