அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?

எனக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தால் என்ன செய்வது? நீங்கள் தற்போது நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால், வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான வழிகாட்டுதல்களும் பொருத்தமானவை. ஆரோக்கியமான எடையை...

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகள்

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் யானை­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இடை­யி­லான இடைத்­தாக்­கங்கள் சர்­வ­சா­தா­ர­ண­மான ஒன்­றாக மாறி விட்­டது. பல்­வேறு மனித தாக்­கங்­க­ளினால் யானைகள் உயி­ரி­ழப்­பதும் யானை­களால் மனி­தர்கள் பாதிப்­ப­டை­வதும் இன்­றைய ஊட­கங்­களில் நாளாந்தம் கேட்­கின்ற, பார்க்­கின்ற ஒரு...

Pinterest- மனிதனின் பழைய சேகரிப்பு பழக்கம் டிஜிட்டல் வடிவில்!

சிறுவயதில் நீங்கள் எதையேனும் சேகரித்ததுண்டா? முன்பெல்லாம் பலர் தபால் தலைகளை சேகரிப்பார்கள் சிலர் பிடித்த நடிகர்நடிகையரின் புகைப்படங்களை சேகரிப்பார்கள் சிலர் பழமையான மற்றும் அரிதான சின்னங்களையும் சிலர் இலைகளையும் சிலர் பூக்களையும் சிலர் வெளிநாட்டு...

Lion dates இன் வரலாறு!

Dates ...! பேரீச்சம்பழம் எனக்கூறியதுமே சட்டென நமக்கு நினைவுக்குவரும் brand எது ? கண்டிப்பாக அது "Lion dates" என்பதாகத்தான் இருக்கும் . நமக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என...

இலங்கையில் தும்புக்கைத்தொழில்.

இன்றைய காலகட்டத்தில் தனிமனித வருமானம் குடும்ப வாழ்வாதாரம் போன்றன மாதாந்த பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவது மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வகையில் நடுத்தர மற்றும்...

சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!

பெண்களே உஷார் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில்...

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

கொழும்பு நகரின் காதல் கொண்டாட்டங்கள்

இது பெப்ரவரி, இந்த மாதத்தில் என்ன ஸ்பெஷல் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. நீங்கள் ஒரு பார்ட்டியில் காதலர் தினத்தை கொண்டாட விரும்பும் இளம் ஜோடியாக இருந்தாலும் சரி, அல்லது இந்த சிறப்பு நிறைந்த ...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...

2024ல் ‘அனைவருக்கும் குடி நீர்’

இலங்கையின் தரவுகளின் அடிப்படையில் குடி நீர் வசதி உள்ளோரின் எண்ணிக்கை 94% விகிதமாகவும், மிகுதி 6% வீதமானோர் தனது குடி நீர் தேவையினை சுகாதரமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களிலும், 2Km க்கு அதிகமான தூரத்தை...

இலங்கையின் ஐந்து வகையான சமூக ஊடக பாவனையாளர்கள்.

இன்றைய நவீன தொடர்பாடல் உலகத்தில் சமூக ஊடகங்களில் கணக்கினை கொண்டிராத மக்களை அடையாளம் கானுவது மிகவும் கடினமான ஒரு விடயம். நாளொன்றில் Twitter, Facebook, Instagram, Snap chat என பல்வேறு சமூக ஊடகங்களில்...

பாலின அடிப்படையிலான வன்முறை

இந்தக் கட்டுரையானது, 'சட்ட ஒளி' எனும் தொனிப்பொருளில் பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையில் சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் நடாத்தப்படும் மும்மொழிச் சட்டக் கலந்துரையாடலைத் தழுவியதாகும். இது இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ...
category.php