அறிவியலை நாடி

அறிவியலை நாடி

ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல… அதுவொரு மனோநிலை!

ஆட்டிசம்.. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது...

உள்ளூர் கோழி வளர்ப்பிற்கும் ஆப்பு!

சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது மிகுந்த விசனத்திற்குரியவொன்றாக பார்க்கப்படவேண்டியவொன்று. ஏனெனில் ஏற்கனவே திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஏராளமான பொருட்களை...

கிறிஸ்துமஸ் மரங்களை உத்தியோக பூர்வமாக அகற்றிய நாள் இன்று!

கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் விடயங்களில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் மரங்கள். பண்டிகை ஆரம்பிக்கும் அடையாளமாக எல்லா வீடுகளிலும் இந்த மரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுவிடும் என்பது நாம் அறிந்தவொன்றுதான் ஆனால் இப்படி அலங்கரிக்கப்பட்ட...

உலகெங்கும் ஒலிக்கும் வானொலியின் தினம் இன்று..!

பண்டைய காலத்தில் தகவல் தொடர்பாடல் என்பது தீயை மூட்டுதல்,கூக்குரலிடுதல், பறவைகள் வாயிலாக கடிதங்களை அனுப்பிவைத்தல் என்றெல்லாம் பல முறைகளில் இடம்பெற்றது. தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக தகவல் பரிமாற்றமென்பது பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள்...

இஞ்சியின் மருத்துவ குணம்!

இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா? இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது. இஞ்சுதல்...

அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…

இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15...

சமூக உளவியல்!

உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை...

‘முதுமக்கள் தாழி’ என்றால் என்ன?

தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும். ஆனால் பழந்தமிழகத்தில்...

பாணுக்குப்பின்னால் இத்தனை புரட்சிகளா?

மீண்டும் 300/= ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாணின் விலை! கொஞ்சம் சலசலத்த மக்கள் இரண்டு நாட்களில் தானாகவே வேறு விலையேற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த பாண் விலையேற்றம் என்பது  உலக அளவில்...

உயிரினங்கள் உருவாகியது எப்படி? – டார்வினின் கூர்ப்புக் கொள்கை

உலகம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல அறிஞர்களினால் பல கருதுகோள்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், நிச்சயமாக இவ்வாறு தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதற்கு, சான்றுகள் எதுவும் எவரிடமும் கிடையாது என்பதே உண்மை. இந்தப் பிரபஞ்சத்தை பொருத்த...

புதிய அரசியலமைப்பில் மொழி உரிமைகள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம்.

இலங்கையினுடைய அரசியலமைப்பு வரலாறு என்பது 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் கமரன் சீர்திருத்தத்துடன் அரம்பமாகின்றது. குறித்த அரசியலமைப்பில் ஆங்கிலம் அரச கரும மொழியாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கிலம்...

மனித எண்ணங்களை மதிப்போம் மன நலம் காப்போம்!

ஒருவர் தேவையற்ற மனக்குழப்பங்கள், நடந்த பிரச்சினைகள் அதனால் ஏற்பட்ட மன அழுத்தங்களின் காரணமாக அதிகமாக யோசிக்கும் போது அவர்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது. இது ஒரு வகையான மோசமான நோயாகும். ஒருவருக்கு ஏற்படும் மனநல...
category.php