அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...
20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை.
வல்லரசு பட்டியலின்...
புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?
சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித் துறை, நிர்வாகத் துறை, மற்றும் சட்டவாக்கத்...
பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?
விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில் இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு! இந்தக்...
மன அழுத்தத்திலிருந்து தப்பி ஓடுவது எப்படி?
இன்றைய இளைஞர்கள் பலரும் தமது இரவு நேரங்களில் தூக்கத்தினை தொலைத்து அலைமோதிக் கொண்டு இருக்கின்றனர். அன்று போல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை நிலை இல்லாமையே அதற்கான காரணமாகும். முன்பு ஓர் வயது வரை...
இலங்கையின் சமுத்திரப் பெண் – ஆஷா டி வோஸ்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்வியல் எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள், நாட்டங்கள், எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள் என தனிப்பட்ட அம்சங்கள் வழக்கமாக காணப்படும். ஒவ்வொரு குழந்தைகளினதும் பள்ளிப் பருவத்தின் பயணத்தை கொண்டோ, பரீட்சை...
காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!
இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!
இந்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும் சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை அதன் ஆச்சரியங்களை கொஞ்சம் அதிகமாகவே உணர...
இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!
இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது...
ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!
ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...
இலங்கை யானைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் அனைவரும் வியந்து ரசிக்கும் விலங்குகளில் யானைகள் தனி இடம் பிடிக்கின்றன. யானைகளின் விளையாட்டுக்கள் சின்ன சின்ன அசைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சியினை தருவதாக விளங்குகின்றது.
இவ்வாறாக அழகும் குறும்பும் நிறைந்து காணப்படும் யானைகள்...
அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…
இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15...
பாணுக்குப்பின்னால் இத்தனை புரட்சிகளா?
மீண்டும் 300/= ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாணின் விலை! கொஞ்சம் சலசலத்த மக்கள் இரண்டு நாட்களில் தானாகவே வேறு விலையேற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த பாண் விலையேற்றம் என்பது உலக அளவில்...