இலங்கையில் பெண்களுக்கான உதவிச் சேவைகள்
நம் நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய அவதானம் உங்களுக்கு இருக்கிறதா?!
1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. பாலின அடிப்படையில்...
கடனட்டையின் நன்மை தீமை
நாடு என்ற ரீதியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை முகம் கொடுத்த வண்ணம் இருக்கும் இத்தருணத்தில் அதிகமான கடன் அட்டை விளம்பரங்களை நாள் தோறும் பார்த்த வண்ணம் உள்ளோம். சுமார் 14 மில்லியன்...
இலங்கையில் தும்புக்கைத்தொழில்.
இன்றைய காலகட்டத்தில் தனிமனித வருமானம் குடும்ப வாழ்வாதாரம் போன்றன மாதாந்த பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துவது மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் மொத்த தேசிய வருமானத்திலும் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வகையில் நடுத்தர மற்றும்...
ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?
ஞாபக மறதி
பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம்.
"மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு" என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி...
இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கை
இலங்கையில் வாழ்ந்து கொண்டு தேநீரை வெறுப்பவர்கள் கண்டிப்பாக இருக்க முடியாது. பிளேன் டீ முதல், ஐஸ் டீ வரை வெவ்வேறு ரகமான தேநீரை இன்று நாம் சுவைக்கின்றோம். எமது நாட்டின் பல தேயிலை...
சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது....
இலங்கையின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பக் கூடிய முக்கிய துறைகள்
இதுவரை வரலாறு காணாத அளவு பாரியளவிலான பொருளாதார நெறுக்கடிக்கும், உள்நாட்டு பூசல்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்று இலங்கை அரசு. பெரும்பாலும் இறக்குமதிகளை நம்பியே நகரும் தீவுநாடான இலங்கை, டொலரின் கையிருப்பின்றி அத்தியாவசிய பொருட்தேவைகளைக்...
சமூக உளவியல்!
உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை...
இலங்கையில் அருகி வரும் வாசிப்பின் முக்கியத்துவம்
11ம் நூற்றாண்டில் 'முறுசாக்கி சிகிபு' என்ற ஜப்பானிய பெண்மணியினால் ‘The tale of Genji’ என்ற நூல் உலகின் முதலாவது நாவலாக கருதப்படுகின்றது. அன்று முதல் வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில்...
இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை
இரத்தினக்கல் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியில் இலங்கைக்கென்று தனித்துவமான செல்வாக்கு இருக்கின்றது. அதிலும் இலங்கைக்கே சிறப்பான நீலக்கல் இரத்தினங்களுக்கு வரலாற்று ரீதியாக உலகளவில் கேள்வி இருந்து வருகிறது. இவ்வாறாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய...
திருமணம் தொடர்பான பொது சட்டம்
“சட்டம் ஒரு வெளிச்சம்” என்பது சட்டத்தை புரிய வைப்பதற்கான மூன்று மொழிகளில் ஆன ஒரு சட்டபூர்வ உரையாடல் தொகுப்பாகும். லத்தின் மொழியின் படி “ignorantia legis neminem excusat” அதாவது சட்டத்தை அறியாமை,...
இலங்கை பத்திரிகை துறையின் சுருக்கமான மற்றும் துணிவான வரலாறு.
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகை துறை என்பது மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்று பார்த்தோமானால், செய்தி மற்றும் தகவல்கள் எவ்வாறு சமூகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியுள்ளது என்பதனை அறியமுடிகின்றது....