அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

பாலின அடிப்படையிலான வன்முறை

இந்தக் கட்டுரையானது, 'சட்ட ஒளி' எனும் தொனிப்பொருளில் பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையில் சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் நடாத்தப்படும் மும்மொழிச் சட்டக் கலந்துரையாடலைத் தழுவியதாகும். இது இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ...

இலங்கையில் மரணதண்டனை சட்டம்!

சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை...

பாலியல் குற்றங்கள் – சட்ட ஒளி

சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் “ignorantia legis neminem excusat” என்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து  ...

கொழும்பில் PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைகள் செய்யக் கூடிய இடங்கள்

கொவிட் - 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி வீட்டினுள்ளே இருப்பதையும் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதையும் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதன்...

இலங்கை பெண்கள் முடிவெட்டும்போது நிகழும் அலப்பறைகள்

எந்தப் பெண்ணிடம் சென்று தலைமுடி வெட்டுதல் பற்றி வினவினாலும், அவள் சொல்லும் ஒரே பதில் "அது ஒன்றும் அவ்வளவு எளிதான விடயமல்ல. அது ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சி பூர்வமான அனுபவம்." என்று...

காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...

அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்

இலங்கை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள், கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்கள் என்று பிற நாட்டவர்கள் பெருமளவில் நம்புகிறார்கள். எம்மக்கள் இலகுவில் திருப்தியடைய மாட்டார்கள்.. ஆனால் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள்! அத்தகைய மனிதர்கள் வாழும் இதே நிலத்தில் தான், வாழ்வை...

மன அழுத்தத்தை குறைக்குமாம் – கொக்டைல் பறவைகள்

இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு காரணமாக நம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கான விளையாட்டு, சந்தோஷம் ,...

இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது...

இத்தனை நோய்கள் குணமாகுமா ? பேரீச்சம் பழங்களின் நன்மைகள்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருதிச் சோகை, கண் பார்வை குறைபாடு, மலச்சிக்கல் மற்றும் இரும்புச் சத்து குறைப்பாடு போன்றவற்றின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனை குணப்படுத்துவது காலப்போக்கில் சவாலான ஒன்றாக மாறிவிடுகிறது....

Lion dates இன் வரலாறு!

Dates ...! பேரீச்சம்பழம் எனக்கூறியதுமே சட்டென நமக்கு நினைவுக்குவரும் brand எது ? கண்டிப்பாக அது "Lion dates" என்பதாகத்தான் இருக்கும் . நமக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என...

மரவள்ளிக் கிழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள்!

நம் நாட்டின் மக்களினால் அதிகளவு உண்ணப்படும் உணவு பொடி சம்பல் மற்றும் மரவள்ளிக் கிழங்கு தான். நாம் அதிகமாக உட்கொள்ளும் மரவள்ளிக் கிழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சில, மரவள்ளி கிழங்கில் அதிகம் நார்ச்சத்துள்ளது ஆகையால்...
category.php