பொதுப் போக்குவரத்துகளில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள்
சமூக ஊடகங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, ஆண், பெண் தொடர்பான பால் நிலை சமத்துவம் தொடர்பில் அதிகளவான கருத்துக்களை வாய் கிழிய பேசிக்கொள்வோம்.
ஆனால் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது...
பாலியல் குற்றங்கள் – சட்ட ஒளி
சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் “ignorantia legis neminem excusat” என்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து ...
மன அழுத்தத்தை குறைக்குமாம் – கொக்டைல் பறவைகள்
இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு காரணமாக நம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கான விளையாட்டு, சந்தோஷம் ,...
இலங்கை பெண்கள் முடிவெட்டும்போது நிகழும் அலப்பறைகள்
எந்தப் பெண்ணிடம் சென்று தலைமுடி வெட்டுதல் பற்றி வினவினாலும், அவள் சொல்லும் ஒரே பதில் "அது ஒன்றும் அவ்வளவு எளிதான விடயமல்ல. அது ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சி பூர்வமான அனுபவம்." என்று...
நீங்கள் பயன்படுத்தும் கைபேசி உங்கள் நண்பனா? எதிரியா?
பண்டைய காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு தந்தி, கடிதம்,வானொலி எனப்பல ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டபோதும் இவற்றை தாண்டியும் தகவல் பரிமாற்றத்தை உன்னத வளர்ச்சியடையச் செய்ததுதான் இன்று நீங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைப்பேசிதான். இயந்திரத்தை மனிதனாக்க மனிதன்...
அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்
இலங்கை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள், கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்கள் என்று பிற நாட்டவர்கள் பெருமளவில் நம்புகிறார்கள். எம்மக்கள் இலகுவில் திருப்தியடைய மாட்டார்கள்.. ஆனால் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள்! அத்தகைய மனிதர்கள் வாழும் இதே நிலத்தில் தான், வாழ்வை...
இலங்கையில் COVID கால திருமணங்கள்
கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள்...
இத்தனை நோய்கள் குணமாகுமா ? பேரீச்சம் பழங்களின் நன்மைகள்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருதிச் சோகை, கண் பார்வை குறைபாடு, மலச்சிக்கல் மற்றும் இரும்புச் சத்து குறைப்பாடு போன்றவற்றின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனை குணப்படுத்துவது காலப்போக்கில் சவாலான ஒன்றாக மாறிவிடுகிறது....
மரவள்ளிக் கிழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள்!
நம் நாட்டின் மக்களினால் அதிகளவு உண்ணப்படும் உணவு பொடி சம்பல் மற்றும் மரவள்ளிக் கிழங்கு தான். நாம் அதிகமாக உட்கொள்ளும் மரவள்ளிக் கிழங்கினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சில,
மரவள்ளி கிழங்கில் அதிகம் நார்ச்சத்துள்ளது ஆகையால்...
2022ஆம் ஆண்டின் பெறுமதி குறைந்த முதல் 10 நாணயங்கள்
உலகின் பெறுமதிமிக்க நாணயங்கள் பற்றி தேடி அறியும் எம்மில் எத்தனை பேருக்கு உலகின் பெறுமதி குறைந்த நாணயங்கள் பற்றியும் அவற்றின் நாடுகள் பற்றியும் தெரியும்?
எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங், சுவிஸ் பிராங்க் (சுவிஸ்),...
இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!
இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது...
காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!
இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...