ராஜிவ் காந்தி கொலை வழக்கு!
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...
கொழும்பில் ‘பார்க் அண்ட் ரைட்’ பஸ் சேவை – Park And Ride City...
இலங்கையின் வீதிகளில் நாளாந்தம் வாகனங்களின் எண்ணிக்கை கதி வீச்சில் அதிகரிப்பதன் விளைவாக இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக கொழும்பு மாநகரில் வாகன நெரிசல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனைத்திலும்...
சங்கி மங்கி அடங்கோ.. அண்ணனுக்கு HAPPY BIRTHDAY ங்கோ
ஒரு சிலர் பேசும்போது சிரிப்பு வரும். ஒரு சிலரோட செய்கைகளால சிரிப்பு
வரும். ஆனா இவரப் பார்த்தாலே சிரிப்பு வரும். அப்படியொரு காமடியன் தான்
வைகைப்புயல் வடிவேலு. பிரபலமான காமெடியனு இவர சொல்றத விட தமிழ்
சினிமாவோட முக்கிய...
இலங்கை தாய்மாரின் 5 அவதாரங்கள்!
உலகமே அன்னையர் தினம் கொண்டாடுகிறது. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற தாயைப் போற்றும் நாள். பொதுவாக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதே ஒரு வர்த்தக, வியாபார நோக்கம் என்றொரு கருத்து பரவலாக பெருமளவில் பேசப்பட்டு...
சுயமரியாதை மாதம் 2021 : Pride with a Purpose
ஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது...
இலங்கையில் அருகி வரும் வாசிப்பின் முக்கியத்துவம்
11ம் நூற்றாண்டில் 'முறுசாக்கி சிகிபு' என்ற ஜப்பானிய பெண்மணியினால் ‘The tale of Genji’ என்ற நூல் உலகின் முதலாவது நாவலாக கருதப்படுகின்றது. அன்று முதல் வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில்...
இலங்கையில் COVID கால திருமணங்கள்
கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள்...
சளி பிரச்சினையால் அவதியுறுபவர்களுக்கு இதோ! சில டிப்ஸ்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் தலைவலியாக இருப்பது சளி பிரச்சனை தான். பொதுவாக அனைவரது உடலிலும் சளி உருவாகிக் கொண்டிருப்பது வழக்கம் சாதாரண சளி பிரச்சனையாக இருப்பதில்லை அதன் அளவும் வீரியமும்...
தீண்டாமை எனும் தீ
அக்காவின் மூன்றரை வயதுக் குழந்தை, சாய்மானக் கதிரையின் மீது ஏறி விளையாட முயற்சித்துக் கொண்டிருந்தாள். பின்னாலிருந்து சட்டெனப் போய் தூக்கிக் கொண்டு மெல்லக் கதை கொடுத்தபடி யன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன்....
உங்கள் இல்லத்தை அழகுபடுத்த சில டிப்ஸ்
எங்கெங்கோ சென்று நாம் ஆடிப்பாடி பொழுதுகளை கழித்தாலும் நம் மனம் ஓய்வு பெறுவது வீட்டின் வாயிலினை அடையும் போது தான். இதனால் தான் நம் முன்னோர் வீடு இன்னோர் சொர்க்கம் என மொழிந்துள்ளனர்....
அமெரிக்கர்களால் அதிகம் திருடப்படும் 10 பொருட்கள்
அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 பில்லியன் டாலர் பெருமதியான பொருட்களை கடைகளிலிருந்து திருடுகிறார்கள்.
இந்நாட்களில் அமெரிக்கர்கள் சில பொருட்களை பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கடை திருட்டு அதிகரித்து வருகிறது -
உலகளாவிய...
இரவில் பணியாற்றும் பெண்களுக்கான தற்பாதுகாப்புகள்
இன்றைய நவீன காலகட்டத்தில் Labour market விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன, அதே நேரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வருமான வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை வாழ்க்கை முறைகளை மாற்றுகின்றன. பாரம்பரியமாக, பெரும்பாலான ஊழியர்கள் காலை...