மனிதர்களை நாடி

மனிதர்களை நாடி

உலகத்தின் முதல் பெண் பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்க

உலகின் முதல் பெண் பிரதம மந்திரி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் 1960களில் இலங்கை சோஷலிச குடியரசின் பிரதம மந்திரி பதவியினை ஏற்றுக் கொண்டார். இதனால் உலகின் முதல் பெண் பிரதம மந்திரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார்....

பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம் 

ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம்...

சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்

"LOVE IS LOVE" மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று...

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால்...

யாழின் சா”தீ”யம்

வேளாளர், பரதேசிகள், மடைப்பள்ளியர், மலையகத்தார், செட்டிகள், பிராமணர், சோனகர்,தனக்காரர்,குறவர்,பரம்பர்,சிவியார்,பள்ளிவிலி,செம்படவர்கடையர் பரவர்,ஒடாவி,சான்றார்,கன்னார்,தட்டார்,யானைக்காரச்சான்றார் கயிற்றுச்சான்றார், கரையார், முக்கியர், திமிலர், கோட்டைவாயில் நளவர், கோட்டைவாயிற் பள்ளர், மறவர்,பாணர், வேட்டைக்காரர்,வலையர், வர்ணகாரர், வண்ணார், தந்தகாரர், சாயக்காரர், தச்சர், சேணியர்,...

அவுஸ்திரேலியாவின் ‘Woman of the Year’ கெளரவத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ்பெண்!

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டதற்கு எதிராக போராடியவர் தான் பிரியா நடேஸன். புகலிடக்கோரிக்கைக்காக நடேசலிங்கமும் பிரியாவும் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தனர். அவுஸ்திரேலியாவிலுள்ள கிறிஸ்மஸ் எனும்...

பேராசிரியர். அழகய்யா துரைராஜா

இலங்கையின் கல்வி மட்டம் ஏனைய தெற்காசிய நாடுகளை விட உயர்ந்து விளங்குகின்றது என்பது யாவரும் அறிந்ததே. அத்தகைய கல்வி முறைமை எமது நாட்டில் பல கல்விமான்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது. அந்த வகையில்...

கார்ப்பரேட் சாமியார்கள்!

"வசூல்ராஜா MBBS " திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஒரு வசனம் வரும் "கடவுள் இல்லை என்று சொல்றவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான் தான் கடவுள் என்று எவன்...

இலங்கையில் பிச்சைக்காரர்களின் உலகம்.

சிவாஜி திரைப்படத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் ரஜினி தனது ஊரினை பார்த்து வியந்து எல்லாம் மாறிவிட்டது, எனினும் இந்த நாட்டைவிட்டு பிச்சை கேட்கும் பரிதாப நிலை இன்னும் போகவில்லை என்று கூறுவார். அதுபோல...

ஸ்ரீதர் பிச்சையப்பா – ஒரு சகாப்தம்

ஸ்ரீதர் பிச்சையப்பா தன் வாழ்நாளில் உழைத்து தன் திறமையினால் முன்னிலைக்கு வந்தவர். இவர் சிறுவயதிலே தன் திறமைகளை பன்முகப்படுத்திக் கொண்டவர். அத்தோடு அழகான குரல் வளமும் கொண்டவர். ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு சிறந்த...

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

தற்கொலைகள்! தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்"  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...

சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’ - சாண்டில்யன்- ‘சாண்டில்யனுடைய ‘கடல்...
category.php