அல்லி ராஜா சுபாஸ்கரண் – ஓர் பார்வை
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சிறுவயதிலேயே தகவல் தொடர்பாடல் துறையில் கால் பதித்து, அதில் வெற்றியும் கண்டு புலம் பெயர் தமிழர்களின் ஜாம்பவான் என்ற போற்றலுக்கும் சொந்தக்காரரான அல்லி ராஜா சுபாஸ்கரண் தொடர்பிலான ஓர்...
அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் | Alfred Jeyaratnam Wilson
நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட்...
30 வருட கால யுத்தம் பற்றி முற்றிலும் வேறுபட்ட தமிழ் திரைப்படம் –...
ஜூட் ரட்ணம், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட தயாரிப்பாளர். அவருடைய ஒரு தசாப்தகால முயற்சி, 2017ம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரைப்படமாக வெளிவந்தது. அதனுடன் சேர்த்து திரைப்பட பிரியர்களை இலங்கை...
யெவான் டேவிட் : சர்வதேச கார்டிங் (Karting) அரங்கில் அறிமுகமாகும் இளைஞர்.
இந்த 13 வயதான இளம் கார்டிங் வீரர், மற்றவர்களைப் போலல்லாமல், சர்வதேச கார்டிங் அரங்கில் ஒரு இளம் பந்தய வீரராக வழக்கமான கட்டுப்பாடுகளை உடைத்தெறிகிறார். சமீபத்தில் பெல்ஜியத்தின் ஜென்கில் நடந்த “2021 Champions...
இலங்கை பௌதீகவியலாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசேர்
கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர்
பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் இலங்கையின் தலைசிறந்த பௌதீகவியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியல் ஆர்வலரும், தலை சிறந்த கோற்பாட்டாளரும் ஆவார். யாழ்ப்பாணம் நாவற்குழியை பிறப்பிடமாக கொண்ட சி.ஜெ.ஈ கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறைகளோடு...
Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!
ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா...
குழந்தை இன்மை எனும் அவஸ்தை!
என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா?
திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட "அவர்கள் சந்தோசமாக இல்லை"...
அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!
ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....
புலம்பெயர் தமிழர்களும் தாயகத்து தமிழர்களும்!
புலம்பெயர் தமிழர்களானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தாயகத் தமிழர்கள் இலங்கையில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் தேவை? என்பதனை சரிவர புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க கட்சியை...
S. J. V. செல்வநாயகம்
பொதுவாக ‘வேலுப்பிள்ளை’ என்றாலே எமது சிந்தனைகள் வேறொரு நபர் நிமிர்த்தம் செல்வது சாதாரணம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்விற்காகவும் உண்மையாகவே குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்ட ‘தந்தை செல்வா’ எனத்...
கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.
கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.
கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு...
என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?
உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...