இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் 2021க்குப் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையர் – நிம்மி ஹாரஸ்கம
இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் 2021க்குப் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையர் – நிம்மி ஹாரஸ்கம
நிம்மி ஹாரஸ்கம இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சி விருதுகள் 2021 இல் சிறந்த நாடக நடிப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை ஜாம்பவான்களான ஒலிவியா கோல்மன்(Olivia Colman), கில்லியன் ஆண்டர்சன் (Gillian Anderson), ஹக் லாரி (Hugh...
குழந்தை இன்மை எனும் அவஸ்தை!
என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா?
திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட "அவர்கள் சந்தோசமாக இல்லை"...
ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!
தற்கொலைகள்!
தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும் கண்கூடாகவும் கேட்டும் கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்" என ஒரு கனம் பரிதாபப்பட்டு அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...
என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?
உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...
இலங்கையில் பிச்சைக்காரர்களின் உலகம்.
சிவாஜி திரைப்படத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் ரஜினி தனது ஊரினை பார்த்து வியந்து எல்லாம் மாறிவிட்டது, எனினும் இந்த நாட்டைவிட்டு பிச்சை கேட்கும் பரிதாப நிலை இன்னும் போகவில்லை என்று கூறுவார். அதுபோல...
S. J. V. செல்வநாயகம்
பொதுவாக ‘வேலுப்பிள்ளை’ என்றாலே எமது சிந்தனைகள் வேறொரு நபர் நிமிர்த்தம் செல்வது சாதாரணம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்விற்காகவும் உண்மையாகவே குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்ட ‘தந்தை செல்வா’ எனத்...
நிறவாதம் பற்றி பேசுகிறார் பிரபல மொடல் ஜீனு மஹாதேவன்.
மொடல் ஜீனு மகாதேவன் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இப்போது இவர் ஆண்களுடைய fashion weekற்காக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் .
இலங்கைப் பாரம்பரியத்துடன் கூடிய நோர்வே...
பாலு மகேந்திரா – ஒரு காலப்பயணம்
ஒளிப்பதிவு, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்று துறைகளிலும் விருது பெற்ற சிறப்புக்குரிய திரைப்பட வல்லுநர் பாலு மகேந்திரா. இந்திய சினிமா துறையில் திறமையான ஒருவராக அறியப்படும் இவர் ஒரு இலங்கையர். 1939ஆம்...
சஜிதவின் எதிர்பாரா இழப்பு!
சஜிதவின் எதிர்பாரா இழப்பு!
அன்று செப்டெம்பர் 05 ஆம் திகதி. பிற்பகல் 1.30 மணியிருக்கும். கன மழை வெள்ளத்தில் வீதிகளும் மூழ்கியிருந்தன. மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு அங்குமிங்குமாக இருந்தார்கள். வாகனங்களின் ஓட்டங்களும் அடங்கவில்லை இதன்போது,...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு!
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...
அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் | Alfred Jeyaratnam Wilson
நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட்...
காலத்தை வென்ற மாபெரும் கலைஞன்: சார்லி சப்லின்
சிலர் பேசுவதை கேட்டால் சிரிப்புவரும். சிலரின் செயல்களை பார்த்தால் சிரிப்பு வரும். சிலரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். ஆனால் பேசாமலேயே தன்னுடைய அசைவுகளால் உலகையே சிரிக்கவைத்தவர் இவர். ஊமைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த...






