மனிதர்களை நாடி

மனிதர்களை நாடி

Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!

ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா...

சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’ - சாண்டில்யன்- ‘சாண்டில்யனுடைய ‘கடல்...

கான்யா டி அல்மேய்தா: பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற இலங்கையர்.

கான்யா டி அல்மேய்தா மிகவும் கவர்ச்சிகரமானவள். அவளுடைய சேவைகள் மிகவும் உண்மையானது மட்டுமன்றி நேர்மையானதாகும். பொதுநலவாய சிறுகதை போட்டியில் முதன்முதலில் வெற்றி பெற்ற முதல் இலங்கையவராவார். ஆசியாவிற்கான பிராந்திய பரிசை வெல்வதற்கான 6000க்கு...

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...

அவுஸ்திரேலியாவின் ‘Woman of the Year’ கெளரவத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ்பெண்!

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டதற்கு எதிராக போராடியவர் தான் பிரியா நடேஸன். புகலிடக்கோரிக்கைக்காக நடேசலிங்கமும் பிரியாவும் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தனர். அவுஸ்திரேலியாவிலுள்ள கிறிஸ்மஸ் எனும்...

ஸ்ரீதர் பிச்சையப்பா – ஒரு சகாப்தம்

ஸ்ரீதர் பிச்சையப்பா தன் வாழ்நாளில் உழைத்து தன் திறமையினால் முன்னிலைக்கு வந்தவர். இவர் சிறுவயதிலே தன் திறமைகளை பன்முகப்படுத்திக் கொண்டவர். அத்தோடு அழகான குரல் வளமும் கொண்டவர். ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு சிறந்த...

சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்

"LOVE IS LOVE" மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று...

வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?

"செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும் கறுப்பு என்பது திருட்டுத் தனத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கின்றதெனலாம். மக்களை ஏமாற்றி பணம் பறித்தால் அது...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

Sense of Humor அற்றவர்களா பெண்கள்?

மகிழ்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஓர் விடையம். வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள் அவர்களை சுற்றி யாரும் இருப்பதில்லை. இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடுகள் இருப்பதில்லை என்கின்ற போதிலும்...

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...

புலம்பெயர் தமிழர்களும் தாயகத்து தமிழர்களும்!

புலம்பெயர் தமிழர்களானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தாயகத் தமிழர்கள் இலங்கையில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் தேவை? என்பதனை சரிவர புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க கட்சியை...
category.php