ரமழான் நோன்பு கால டிப்ஸ்
புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...
சங்கடஹர சதுர்த்தி விரதம்
பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...
இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விடயங்கள்
உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...
சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!
கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே!
நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று...
கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !
இலங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும்...
தமிழர் பாரம்பரியம் | ஆயக்கலைகள்
உலகத்திற்கு வாழ்வியலை சொல்லிக் கொடுத்த சமுதாயம் நம் தமிழர் சமுதாயம்.
தமிழர் என்று பெருமை பாராட்டி கொள்ளும் தமிழர் அனைவருமே தமிழ் பாரம்பரியத்தை மறக்கலாகாது.
நம் சமூகம் அழிந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்...
நவபிரசாதம் 04 | அக்கார அடிசில்
நவபிரசாதம் 04
அக்கார அடிசில்
தேவையான பொருட்கள்
அரிசி = 1 கப்
பயத்தம் பருப்பு = 1/4 கப்
பால் = தேவையானளவு
நெய் = தேவையானளவு
வெல்லம் = 2 1/2 கப்
ஏலப்பொடி = 2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில்...
தமிழரின் பாரம்பரிய உணவியல் முறைகள்!
இன்று நாம் மேசைகள் மேல் உணவை வைத்து கதிரைகளில் அமர்ந்த படி ஒரு கையில் தொலைப்பேசியும் மறு கையில் உணவு உண்கிறோம். நம் முன்னோர்கள் உண்ணும் போதுக் கூட சில விதி முறைகளை...
நவராத்திரி கால நியதிகள்
அவனின்றி அனுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான் என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது ராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும். நவராத்திரி விரதமானது தட்சணாய காலம் எனப்படும்...
ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி
சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...
தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?
பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...
சிவனொளிபாதமலை – Adam’s Peak
இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...