கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

தமிழர்களின் பண்டைய பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியல் காரணங்கள்!

பண்டைத் தமிழர்கள் தமது வாழ்நாளில் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்கவழக்கத்திலும் ஏதோவோர் நன்மையினை நோக்கமாகக் கொண்டே கடைப்பிடித்தனர். இதை அறியாத நாம் அவற்றை மதம் சார்ந்த விடயமாக பார்க்கின்றோம். இதோ...! உங்களுக்காக, நம்மிடம் அரிதாகிப் போன...

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...

சுயமரியாதை மாதம் 2021 : Pride with a Purpose

ஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது...

நவராத்திரி கால நியதிகள்

அவனின்றி அனுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான் என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது ராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும். நவராத்திரி விரதமானது தட்சணாய காலம் எனப்படும்...

தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்

  நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம்...

தமிழரின் பாரம்பரிய உணவியல் முறைகள்!

இன்று நாம் மேசைகள் மேல் உணவை வைத்து கதிரைகளில் அமர்ந்த படி ஒரு கையில் தொலைப்பேசியும் மறு கையில் உணவு உண்கிறோம். நம் முன்னோர்கள் உண்ணும் போதுக் கூட சில விதி முறைகளை...

நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

நவபிரசாதம் 08 தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் வடித்து வைத்த சாதம் - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1...

நாம் மறந்த நாட்டார் பாடல்கள்!

நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் பொம்பிளே நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு நண்டு சாறு காய்ச்சி விட்டு நடு வரப்பில் போற பெண்ணே - உன் தண்டைக் காலு அழகைக் கண்டு கெஞ்சுறானாம் அஞ்சு மாசம் நானும் கொஞ்சம்...

நவபிரசாதம் 07 | எலுமிச்சை சாதம்

நவபிரசாதம் 07 எலுமிச்சை சாதம் தேவையான பொருட்கள் வடித்து வைத்த சாதம் - 1 கப் எலுமிச்சை - 3 எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1...

இலங்கையர்கள் கொரிய நாடகங்களை முயற்சிக்க 5 காரணங்கள்

நானும் எனது நண்பர்களும் எங்களுக்கு கொரியன் நாடகங்கள் பிடிக்கும் என பிறரிடம் கூறும் போது "அவர்களுக்கு சிங்கியான கண்கள் தானே?" என்ற கேள்வியையும் "ஏன் உங்களுக்கு அதை விட வேறெந்த சிறப்பான நாடகங்களும்...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  7 விடயங்கள்

உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...
category.php