கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

சுயமரியாதை மாதம் 2021 : Pride with a Purpose

ஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது...

நவராத்திரி கால நியதிகள்

அவனின்றி அனுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான் என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது ராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும். நவராத்திரி விரதமானது தட்சணாய காலம் எனப்படும்...

ரமழான் நோன்பு கால டிப்ஸ்

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...

21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.

உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான "two  states" திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

சிவனொளிபாதமலை – Adam’s Peak

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...

நாம் மறந்த நாட்டார் பாடல்கள்!

நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் பொம்பிளே நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு நண்டு சாறு காய்ச்சி விட்டு நடு வரப்பில் போற பெண்ணே - உன் தண்டைக் காலு அழகைக் கண்டு கெஞ்சுறானாம் அஞ்சு மாசம் நானும் கொஞ்சம்...

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...

பெண்கள் ஏன் கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது ?

இந்தியா இலங்கை மட்டுமல்ல இந்த உலகம் முழுவதிலுமே  இந்து சமய கோவில்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்த கோவில்கள் அனைத்திலும் ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக  பூசாரிகளாக இருக்கின்றார்கள் . அவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்லும்...

தமிழர்களின் பண்டைய பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியல் காரணங்கள்!

பண்டைத் தமிழர்கள் தமது வாழ்நாளில் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்கவழக்கத்திலும் ஏதோவோர் நன்மையினை நோக்கமாகக் கொண்டே கடைப்பிடித்தனர். இதை அறியாத நாம் அவற்றை மதம் சார்ந்த விடயமாக பார்க்கின்றோம். இதோ...! உங்களுக்காக, நம்மிடம் அரிதாகிப் போன...

தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்

  நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம்...
category.php