உலகில் தலைசிறந்த கடற்கரைகளுள் ஒன்றான தங்கல்லை கடற்கரை.

தங்கல்ல கடற்கரை இலங்கையில் தென் பாகத்தில் அழகிய நீல நிற நீருடன், பனை மரங்கள் சூழ வெள்ளை நிற மணலுடன் மனதைக் கவரக்கூடிய வடிவில் அமைந்துள்ளது. தங்கல்ல ஒரு மீன்பிடி கிராமமாகும். தங்கல்ல...

கச்சத்தீவு சர்ச்சைத்தீவானது எப்படி?

வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று...

இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?

கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை  விலைக்கு வாங்கியதுமில்லை.  அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள்  மொகலாயர்கள்  பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ  குடும்பத்துக்கு...

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு...

இஸ்ரேலின் “அயர்ன்-டோம்”

எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம்...

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...

சிறுவர் உரிமைகள்

உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான  உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள்...

புலமைச் சொத்துச் சட்டம்.

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக்  கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...

இலங்கையின் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மனுத் தாக்கல்

இலங்கையின் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) விளங்கும் பிம்ஷானி ஜாசின் ஆராச்சி அவர்களை பணிநீக்கம் செய்யக்கோறி உச்ச நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்...

Crypto Currency – தமிழ் விளக்கம்

பொருளாதாரம்! தற்போது பாமர மக்கள் முதல் செல்வந்தர் வரை பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. நோய், யுத்தம், வறுமை போன்ற அனைத்துமே நேரடியாக பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது என்பது யாவரும் அறிந்ததே. இப் பொருளாதாரம், ‘பணம்’...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை?

‘வீடு பெண்ணுக்கு நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல்‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சராசரி பெண்கள்...

“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?

சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய்  மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...
category.php