அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

ஆரா என்றால் என்ன?

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும்...

22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி!

உலகின் அதிகூடிய மக்களை ஈர்த்த  விளையாட்டாக அதிக இரசிகர்களை கொண்டுள்ள  கால்பந்தாட்ட திருவிழா பீபா தற்பாேது நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக 22வது...

Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!

ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா...

கார்ப்பரேட் சாமியார்கள்!

"வசூல்ராஜா MBBS " திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஒரு வசனம் வரும் "கடவுள் இல்லை என்று சொல்றவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான் தான் கடவுள் என்று எவன்...

அலுவலக சூழல் புரட்சி!

பொதுவாக நம்முடைய அலுவலகங்களில் என்னவெல்லாம் இருக்கின்றது என யாரேனும் கேட்டால் என்ன சொல்வோம் ? Computers, laptops, table's, chairs, files என சிலவற்றை சொல்லிக்கொண்டே போவோம் இல்லையா? ஆனால் இனியும் நாம்...

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...

காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...

சமூக உளவியல்!

உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை...

“குளிரும் தேசத்து கம்பளிகள்” – புத்தக வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களின் பேனா மையிலிருந்து துளிர்விட்ட படைப்பான, "குளிரும் தேசத்து கம்பளிகள்" புத்தகமானது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் 22ஆம் திகதி ஒக்டோபர்...

கால் கொலுசு தான் கல கலக்குது ..!

பெண்களுக்கு அணிகலன்களை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும்.எந்த ஆடை அணிந்தாலும் அதற்கு ஏற்றவாறு அணிகலன்களை அணிந்துகொள்வது பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும். உச்சந்தலையிலிருந்து பாதம் வரை வகை வகையான ஆபரணங்களை அணிவது பெண்களுக்கு...

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா...
category.php