அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

யாழ்ப்பாணத்தின் பனை வளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

யாழ்ப்பாண மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவையே பனைமரங்கள் ஆகும். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனைவளங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சுழும் யாழ்ப்பாணம்...

நாளாந்த வாழ்வில் தியானப்பயிற்சியின் முக்கியத்துவம்.

நம்மில் பலரது முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பது சுயக்கட்டுப்பாடற்ற தன்மை தான். சுயக்கட்டுப்பாடுடன் ஓர் குறிப்பிட்ட இலக்கை நோக்கி முயற்சித்து பயணிக்கும் மனோநிலை பிறந்து விட்டாலே வெற்றி தன்னாலே கைவசமாகி விடும். இவ்வாறு...

கொழும்பில் கிறிஸ்துமஸ் ஷொப்பிங்

பட்ஜெட் பட்டியல் மஞ்சரி நுகெகொட (Manjari Nugegoda) (ரூபாய்500 இற்கும் அதிகமாக) மஞ்சரி நுகெகொடயில் உள்ள மிகப் பெரிய ஷொப்பிங் நிலையமாகும். இங்கு வீட்டு பாவனை பொருட்கள் தொடக்கம் அலங்கார பொருட்களோடு ஆண், பெண் இரு...

சர்வதேச கல்வி தினம் இன்று!

சிறுவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு தொழில் முயற்சிசார் பாடசாலைத் தோட்டங்களை அமைப்பதற்கு FAO ஊடாக அவுஸ்திரேலிய நிதியை 200இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பெறவுள்ளன. கொழும்பு ஜனவரி 24 2023 – பாடசாலை சிறுவர்கள்...

உடலும் மனதும் வலிமை பெற யோகா கலை!

இன்றைய காலகட்டத்தில் மனதினையும் உடலினையும் வலிமையாக வைத்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. நம்மில் சிலர் உடல் வலிமை மீது அக்கறை காட்டுவதோடு நிறுத்தி மனதினை வலிமையானதாக பேண மறந்து விடுகிறோம்....

மாதவிடாய் TRICKS | HACKS

மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாயினால் பல பெண்கள் வயிற்றினை பிடித்து அசையாது ஒடுங்கி விடுவதையும் சிலப் பெண்கள் சாதாரணமாக நடந்துக் கொள்வதையும் கண்டிருப்போம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு தீர்வு கிடைத்திடாத...

இலங்கையில் செல்லப் பிராணிகளுடன் தங்குவதற்கான இடங்கள்

செல்லபிராணிகளை வளர்ப்பது என்பது அவற்றுக்கு உணவளிப்பதற்கும் அப்பால் அவற்றுடனான நல்ல பிணைப்பை உருவாக்குவதுமாகும். அவ்வாறு ஏற்படும் பிணைப்பினால் தமது உரிமையாளர்களின் சிறு பிரிவினையும் அவற்றால் தாங்க முடியாதளவு மன அழுத்ததிற்கு ஆளாகி விடும்....

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு அடிப்படை டிப்ஸ்

வீட்டுத்தோட்டம் உங்கள் உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் ஆரோக்கியமான பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வீட்டுக்கு வெளியில் உள்ள முற்றம் அல்லது பின் பகுதியில் அல்லது வீட்டினுள் உள்ள சிறிய பகுதிகளில் என இடவசதிக்கு...

சுவரோவியங்களால் ஒன்றிணையும் பெண்கள்

சமீபத்தில் கொழும்பின் இரு இடங்களில், பெண்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையிலான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரோவியங்கள் உள்நாட்டு ஓவியர்களால் மட்டுமன்றி இந்தியா, பாகிஸ்தான் மற்றும்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

கருணை உள்ளமே.. கடவுள் இல்லமே…

கருணையின் வெளிப்பாட்டினால் நம் உடலில் ஒக்ஸிட்டோஸின் அதிகரித்து இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறது அறிவியல். கருணையின் வெளிப்பாடு கடவுளை உணரும் வழி என்கிறது அறநெறி. அறிவியலோ அறநெறியோ கூறுவது ஒன்றே. கருணை காட்டுங்கள்...
category.php