அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

யாழ்ப்பாணத்தின் பனை வளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

யாழ்ப்பாண மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவையே பனைமரங்கள் ஆகும். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனைவளங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சுழும் யாழ்ப்பாணம்...

நாய்கள் எப்படி செல்லப்பிராணிகளாக ஆகியது?

கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள் நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும்...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

Crypto Currency – தமிழ் விளக்கம்

பொருளாதாரம்! தற்போது பாமர மக்கள் முதல் செல்வந்தர் வரை பேசுபொருளாக அமைந்திருக்கின்றது. நோய், யுத்தம், வறுமை போன்ற அனைத்துமே நேரடியாக பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துகிறது என்பது யாவரும் அறிந்ததே. இப் பொருளாதாரம், ‘பணம்’...

அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்

இலங்கை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள், கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்கள் என்று பிற நாட்டவர்கள் பெருமளவில் நம்புகிறார்கள். எம்மக்கள் இலகுவில் திருப்தியடைய மாட்டார்கள்.. ஆனால் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள்! அத்தகைய மனிதர்கள் வாழும் இதே நிலத்தில் தான், வாழ்வை...

வளம் மிக்க சமுதாயமேடை. அதன் தூண்களாக இளைஞர் படை.

நாளாந்த வாழ்வியலில் தினமும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டதுமாகவே  நம்முடைய நாட்கள் நகர்கின்றன. இவ்வாறான தருணங்களில் இளைஞர்களுடனான அணுகுதல் நிச்சயமாக உம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கும். ஒரு...

155 பேருந்தில் பயணிப்பதிலுள்ள சுவாரஷ்யங்கள்.

கொழும்பில் வாழும் அனைவருக்குமே 155  என்றவுடன் நினைவிற்கு வருவது 155 இலக்கமுடைய பேருந்தின் விம்பம் தான். இன்னும் சொல்லப் போனால் வெறும் விம்பம் மட்டுமே தோன்றுவது இல்லை. அத்தோடு அந்த பேருந்தில் பயணிக்கும்...

எஞ்சிய உணவுகளை நன்கொடையாக வழங்கக்கூடிய இடங்கள்

'ஈவது விலக்கேல்' உணவு என்பது, உயிர்வாழ்வதற்கான ஒரு ஒருங்கிணைந்த கூறு, நாகரிகத்தின் ஒரு மூலக்கல்லாக, இயற்கை அருட்கொடையின் ஒரு வழியாக உள்ளது. பசி என்பது நம்மில் பெரும்பாலோர் அறியாதது அதிர்ஷ்டம், ஆனால் இது இலங்கையில்...

“குளிரும் தேசத்து கம்பளிகள்” – புத்தக வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களின் பேனா மையிலிருந்து துளிர்விட்ட படைப்பான, "குளிரும் தேசத்து கம்பளிகள்" புத்தகமானது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் 22ஆம் திகதி ஒக்டோபர்...

பாலியல் தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கை

எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நான் இப்படி ஆகவேண்டும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டாக்டர் ஆகணும் வக்கீல்   ஆகணும்னு கனவு கண்டவர்கள் கூட படிக்க பணம் இல்லாமல் இந்த தொழிலுக்குள்...

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB...

மீள் அறிமுகம் செய்யப்பட்ட றோயல் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையதளம்

2010 இல் வெளியிடப்பட்ட றோயல் கல்லூரியின் இணையத்தளமானது முழுமையாக பாடசாலை மாணவர்களைக் கொண்டு இன்றை காலத்திற்கேற்ப மீள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்  மாணவர்கள் கல்லூரியின் மீது கொண்டுள்ள பற்றுதலும் அன்பும் தான் இத்தகைய ஒரு...
category.php