அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!
ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....
ஸ்ரீதர் பிச்சையப்பா – ஒரு சகாப்தம்
ஸ்ரீதர் பிச்சையப்பா தன் வாழ்நாளில் உழைத்து தன் திறமையினால் முன்னிலைக்கு வந்தவர். இவர் சிறுவயதிலே தன் திறமைகளை பன்முகப்படுத்திக் கொண்டவர். அத்தோடு அழகான குரல் வளமும் கொண்டவர். ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு சிறந்த...
அல்லி ராஜா சுபாஸ்கரண் – ஓர் பார்வை
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், சிறுவயதிலேயே தகவல் தொடர்பாடல் துறையில் கால் பதித்து, அதில் வெற்றியும் கண்டு புலம் பெயர் தமிழர்களின் ஜாம்பவான் என்ற போற்றலுக்கும் சொந்தக்காரரான அல்லி ராஜா சுபாஸ்கரண் தொடர்பிலான ஓர்...
ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!
தற்கொலைகள்!
தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும் கண்கூடாகவும் கேட்டும் கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்" என ஒரு கனம் பரிதாபப்பட்டு அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...
சம்பளமில்லாத வேலையாள் பெண்!
வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில், இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மாதான்...
குழந்தை இன்மை எனும் அவஸ்தை!
என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா?
திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட "அவர்கள் சந்தோசமாக இல்லை"...
உச்சிமுனைத்தீவில் கிறிஸ்துமஸ்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லாத இலங்கை நாட்டில் சமூக நலன் கருதி சேவையாற்றும் அமைப்புகள் பல உண்டு. அவ்வாறாக தன்நலமற்று சேவையாற்றும் அமைப்புகளில் சோல்மேட் - Soulmate அமைப்பும் ஒன்றாகும்....
நெல்சன் மண்டேலா
இப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு இடத்தில் எமது தேவை உலகத்திற்கும் உலகத்தின் தேவை எமக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அமைகின்ற சந்தர்ப்பங்களும்...
The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...
The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...
தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்
மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன்
அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...
Happy Birthday ஆண்டவரே!
ஆண்டவரே!உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு! இந்த பாட்ட எல்லாருமே கேட்டுருப்பீங்க. தசாவதாரத்துல வைரமுத்து படத்துக்காக பாட்டு எழுதினாரோ இல்லையோ நம்ம ஆண்டவருக்காகவே ஒரு பாட்டு எழுதியிருக்காருனா...
அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் | Alfred Jeyaratnam Wilson
நாடியின் மனிதர்களை நாடி பகுதியில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருவதை காணலாம். அந்தவகையில் இந்த பதிவில் இலங்கையின் மிக முக்கியமான அரசியல் எழுத்தாளரான அல்பிரட்...
உலகை மாற்றும் இலங்கையர்கள் யார்?
நமது இலங்கையர்கள் எவ்வளவு புதுமையானவர்கள்? அவர்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை சமூகமாற்றுவதற்கும் இச் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இலங்கையின் இக் கண்டுபிடிப்பாளர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆர்வம்,...







