குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!
மூழ்கிய வரலாறு - குமரிக்கண்டம் (லெமுரியா)
உலகின் முதல் மனிதன் பிறந்ததும் தமிழ் மொழி உதித்ததும் குமரிக்கண்டத்தில் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் நாட்டில் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே மடகஸ்கார்...
சிவனொளிபாதமலை – Adam’s Peak
இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...
ரமழான் காலத்தில் கொழும்பில் பெற்றுக் கொள்ளக் கூடிய இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி
ரமழான் காலத்தில் கொழும்பில் பெற்றுக் கொள்ளக் கூடிய இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி
பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் போன்ற முக்கிய தனிச்சிறப்புகளுடன் புனித ரமழான் மாதம் நம்மீது வந்துவிட்டது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு...
கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?
நாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும்...
தித்திக்கும் தீபாவளி..!
இந்து மதத்தின் பழமையான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதாவது வாழ்வில் இருளை நீக்கி ஒளிப்பிரகாசத்தை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு இலங்கை, நேபாளம், லண்டன் என...
ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி
சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...
கொழும்பில் கிறிஸ்மஸ் பரிசு கிடைக்கும் இடங்கள் 2022!
கிறிஸ்மஸ் என்பது கொடுப்பதற்கான சீசன் அதன் அர்த்தம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆம் கிறிஸ்மஸ் பரிசுகளுக்கான வெறித்தனமான வேட்டை தொடங்குகிறது.
டிசம்பர் மாதத்தின் போது நமது பெரும்பாலான பாக்கெட்டுகளை காலி செய்வதில்...
புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்
ஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும்...
உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!
கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...
ரமழான் நோன்பு கால டிப்ஸ்
புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...
தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்
நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம்...
கொரோனா காலத்தில் ஹஜ் பெருநாளை பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி?
வருடத்தில் இருமுறை முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவை, நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகும். முஸ்லிம்களின் ஹிஜ்ரி நாட்காட்டியின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் கொண்டாடப்படுவதே ஹஜ் பெருநாள்...