கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

ரமழான் நோன்பு கால டிப்ஸ்

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...

சிகிரியாவும் சர்ச்சைகளும்..

சிகிரியா மலைக்குன்று மற்றும் அதன் ஓவியங்கள், இலங்கையின் இருப்பிடத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதாக வித்துட்டுள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும். இது உலகின் 8 ஆவது அதிசயமாக திகழ்வதோடு ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட...

கொழும்பிலுள்ள புத்தாண்டு விலைக்கழிவுகள்

இன்னும் சில நாட்களில் மலரவிருக்கும் தமிழ், சிங்கள சித்திரை வருடப்பிறப்பு, நம் எல்லோருக்கும் புத்தாடைகள், எம் உறவினர்களுக்கு வழங்கவிருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புதிய வருடத்தினை வரவேற்க தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வத்தினையும் நம்...

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...

தமிழர்களின் பண்டைய பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியல் காரணங்கள்!

பண்டைத் தமிழர்கள் தமது வாழ்நாளில் கடைப்பிடித்த ஒவ்வொரு பழக்கவழக்கத்திலும் ஏதோவோர் நன்மையினை நோக்கமாகக் கொண்டே கடைப்பிடித்தனர். இதை அறியாத நாம் அவற்றை மதம் சார்ந்த விடயமாக பார்க்கின்றோம். இதோ...! உங்களுக்காக, நம்மிடம் அரிதாகிப் போன...

தித்திக்கும் தீபாவளி..!

இந்து மதத்தின் பழமையான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதாவது வாழ்வில் இருளை நீக்கி ஒளிப்பிரகாசத்தை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு இலங்கை, நேபாளம், லண்டன் என...

கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

நாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும்...

இலங்கையில் COVID கால திருமணங்கள்

கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள்...

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...

கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !

இலங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும்...

நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

நவபிரசாதம் 08 தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் வடித்து வைத்த சாதம் - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1...

நவபிரசாதம் 09 | உளுந்து வடை

நவபிரசாதம் 09 உளுந்து வடை தேவையான பொருட்கள் உழுந்து - 250கிராம் சின்ன வெங்காயம் - 50கிராம் பச்சை மிளகாய் - 6 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையானளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு எண்ணெய் - தேவையானளவு உப்பு - தேவையானளவு செய்முறை ஒரு பாத்திரத்தில்...
category.php