அறிவியலை நாடி

அறிவியலை நாடி

ஆட்டிசம் என்பது ஒரு நோயல்ல… அதுவொரு மனோநிலை!

ஆட்டிசம்.. எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது...

ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின்...

ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மீதான தவறான நம்பிக்கைகள்

“The Lion King “ தொடருக்குப்பின் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அது பற்றி தேடவைத்ததென்னவோ விஜய்யின் லியோ திரைப்படம்தான் என்றாலும் மிகையில்லை. டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளில் , விகாரமான...

பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?

விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில்  ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில்  இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள்  என்ற குற்றச்சாட்டு! இந்தக்...

வெண்மை அதிகாரத்தின் நிறமாகவும் கறுப்பு அடிமைகளின் நிறமாகவும் கருதப்படும் பின்னணி என்ன?

"செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும் கறுப்பு என்பது திருட்டுத் தனத்தின் அடையாளமாகவும் மாறியிருக்கின்றதெனலாம். மக்களை ஏமாற்றி பணம் பறித்தால் அது...

ஏன் சிலருக்கு மட்டும் இடது கை வழக்கம்?

நம்மில் அநேகர் வலது கை பழக்கமுடையவராகத்தான் இருப்போம் .ஆனால் சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கை...

நோயற்ற உணவு முறைகள்

இன்று நாம் கை நிறைய வில்லைகள் அள்ளி கண்ணை மூடிக் கொண்டு விழுங்குகிறோம். சிறிய காய்ச்சல் என்றாலும் உடனே வைத்தியசாலை வாசல்களில் சென்று நிற்கிறோம். அன்று எம் முன்னோர் பெரிய பெரிய நோய்களுக்கு...

கருப்பு அல்கலைன்!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு...

உலகெங்கும் ஒலிக்கும் வானொலியின் தினம் இன்று..!

பண்டைய காலத்தில் தகவல் தொடர்பாடல் என்பது தீயை மூட்டுதல்,கூக்குரலிடுதல், பறவைகள் வாயிலாக கடிதங்களை அனுப்பிவைத்தல் என்றெல்லாம் பல முறைகளில் இடம்பெற்றது. தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக தகவல் பரிமாற்றமென்பது பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள்...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

வானொலியை கண்டுபிடித்தது மார்க்கோனி இல்லையா ?

  வானொலியை கண்டு பிடித்தவர் யார் என்றால் நாம் சட்டென்று சொல்லிவிடுவோம் “வில்லியம் மார்க்கோனி “ என்று ..மின்சாரத்தை கண்டுபிடித்த பெருமை யாருடையது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடுவோம் தாமஸ் ஆல்வா எடிசன்  என்று...

உள்ளூர் கோழி வளர்ப்பிற்கும் ஆப்பு!

சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது மிகுந்த விசனத்திற்குரியவொன்றாக பார்க்கப்படவேண்டியவொன்று. ஏனெனில் ஏற்கனவே திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஏராளமான பொருட்களை...
category.php