கவிதைகள்

கவிதைகள்

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே? 'மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்' 'வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000...

logo மாற்றம் சரிந்த நோக்கியாவின் சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்புமா?

'ஏறத்தாழ உலகின் அனைத்து தரப்பு மக்களும் ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்பார்கள்' என ஒரு brandடை கூறினால் அந்த brand மொபைல் தான்! அந்த மொபைல் நிறுவனத்தின் பெயர் தான் Nokia! பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான...

கணக்கில் வராத கறுப்புப்பணம்!

கறுப்புப்பணம் இந்த உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓன்று என்றால் மிகையில்லை. அண்மைக்காலமாக இலங்கையிலும் கருப்புப்பண மோசடிகள், பதுக்கல்கள் பற்றி அதிகப்படியாகவே கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கறுப்புப்பணம் என்றால் என்ன? வருவாயில் இருந்து அரசுக்குக்...

Hindenburg adani ஒரு பார்வை!

கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை...

கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் நிலநடுக்க அபாயம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில்...

பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!

நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...

யார் கடவுள்?

ஆதி அந்தமில்லை அருவம் உருவமில்லை உயிரும் உணர்வுமில்லை பாச பந்தமில்லை. ஏதும் சுயமாய் அமைவதில்லை அனைத்திற்கும் முதல் உண்டு எனில் நீ இருக்கிறாய் இருந்தும்.. எவ்வாறு நீ அமைந்தாய்? ஏன் இவை அமைத்தாய்? உடல் படைத்தாய் உயிர் படைத்தாய் ஊன் படைத்தாய் உலகை படைத்தாய் ஏன் படைத்தாய்? உன் இச்சைக்கா? உணர்ச்சிகள் கடந்த உனக்கு மனிதன் ஆழ ஆசை...

நேசம் என்ற போர்வையில்!

நானும் நேசம் என்ற போர்வையில் ஏமாற்றிய அந்த துரோகியும் பார்த்துக் கொள்வதே இல்லை! குறுஞ்செய்திகளோ குரல் அழைப்புகளோ கூட எங்களுக்குள் இல்லை! ஆனால் என் நினைவுகளுக்கு மட்டும் எந்தவித தூரமும் வந்ததே இல்லை! இரவுகளில் கண் விழித்து கண்ணீர் துடைக்கும்...

வாழ்க்கைப் பயணம்!

சுட்டெரிக்கும் நினைவுகளால் நரகமாகிப்போன இந்த இரவுகளில் தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை ஆராத புண்களாக நெஞ்சில் உள்ள காயங்களுக்கு விடுமுறைகள் என்பது இல்லவே இல்லை என்றாவது ஒரு நாளில் அந்த தற்காலிக நேசத்தைப் போலவே இந்த வலிகளும் பாதியில் சென்று விடும் என்ற நம்பிக்கையில் என்...

என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!

அன்றுகளில் நீயும் நானும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்திய அதே இடத்தில் அதே மேசையில் இன்று எனக்குப் பதிலாக வேறு யாரோ ஒருவர் உனக்கு எதிரில் உட்கார்ந்து கதை பேசுகின்றார்கள் மலை உச்சியில் முளைத்த அணி வேரைப் போல அதே போன்ற கதிரையில் காலம் முழுக்க லயித்திருக்கவே நான் எண்ணியிருந்தேன். என்றாலும் என்னை...

நகரத்தாரே தோட்டாக்காட்டான் பேசுகிறேன் கொஞ்சம் நில்லுங்கள்!

தம்பி ஊரு எங்க மலையகமா? தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே காரணம் நீங்கள் நகரம். நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும் எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்...

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை வாய் பார்க்கும் வானம் மௌனத்தை பிசைந்து ஊட்டி விடு எனக்கு அமைதியில் அடவி ஆங்காங்கே அரவம் காந்தள் இன் விரலால் கோதிவிடு தலையை மாற்றான் காதல் மயக்கம் பிழை வெட்கத்தில் சூரியன் வெகு தூரம் போக வடக்கே வானெங்கும் வெள்ளி வெளிச்சம் வெண்ணிலா வந்ததேன் பெண்ணே நீ அனிச்சம் ஒரு குவளை...
category.php