கவிதைகள்

கவிதைகள்

நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே!

தேவை முடிந்த இலைகளைஉதிர்த்து இயற்கையை புதுமைசெய்யும் காடு தவசிகள் தவநிலமாய் அமைதியால் அமைந்த காட்டில் அமைதி கெடுக்க கூவும் குயில் ரீங்காரமிட்டு வலவும் வண்டினம் புகைத்தல் புற்றுநோய்க்காரணி கத்திசொல்லந்த கானக விருட்சமிடை பனி கசிகிறது பர்வத அந்தரத்தில் ஏனிந்த போராட்டம்? சூரியக்கீற்றுகள் தரைத்தொட! பாதி இருள் பாதி பகல் வருடமுழுவதும்...

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே? 'மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்' 'வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000...

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு...

மறப்பதில்லை நெஞ்சே!

எல்லாம் கடந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்வதே என்னோடு நான் செய்கின்ற சமரசம்தானா என்ற நினைப்பு என் நேரத்தை கொள்ளை அடிக்கின்றது! கடந்து விட்டேன் என்றால் ஏன் எங்கேயாவது ஒரு குழுப் புகைப்படம் கண்டால் நான் அதில் உன் முகம் தேடி அலைகிறேன்? நகரத்து வீதிகளில் உன் ஊருக்குச்...

கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் நிலநடுக்க அபாயம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில்...

என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!

அன்றுகளில் நீயும் நானும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்திய அதே இடத்தில் அதே மேசையில் இன்று எனக்குப் பதிலாக வேறு யாரோ ஒருவர் உனக்கு எதிரில் உட்கார்ந்து கதை பேசுகின்றார்கள் மலை உச்சியில் முளைத்த அணி வேரைப் போல அதே போன்ற கதிரையில் காலம் முழுக்க லயித்திருக்கவே நான் எண்ணியிருந்தேன். என்றாலும் என்னை...

கணக்கில் வராத கறுப்புப்பணம்!

கறுப்புப்பணம் இந்த உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓன்று என்றால் மிகையில்லை. அண்மைக்காலமாக இலங்கையிலும் கருப்புப்பண மோசடிகள், பதுக்கல்கள் பற்றி அதிகப்படியாகவே கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கறுப்புப்பணம் என்றால் என்ன? வருவாயில் இருந்து அரசுக்குக்...

இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?

கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை  விலைக்கு வாங்கியதுமில்லை.  அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள்  மொகலாயர்கள்  பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ  குடும்பத்துக்கு...

சஜிதவின் எதிர்பாரா இழப்பு!

சஜிதவின் எதிர்பாரா இழப்பு! அன்று செப்டெம்பர் 05 ஆம் திகதி. பிற்பகல் 1.30 மணியிருக்கும். கன மழை வெள்ளத்தில் வீதிகளும் மூழ்கியிருந்தன. மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு அங்குமிங்குமாக இருந்தார்கள். வாகனங்களின் ஓட்டங்களும் அடங்கவில்லை இதன்போது,...

அக்கறைச்சீமை அழகினிலே ஆளும் சிங்கப்பூர்

பிரிந்துசெல்லவேண்டும் என விரும்பிய , அதற்கான தேவை இருந்த நாடுகள்கூட இன்னமும் பிரிந்துசெல்லாத , இன்னமும் யுத்தம் நீடிக்கின்ற நாடுகளுக்கு மத்தியில் உலகவரலாற்றில் எந்தவித போராட்டமும் இன்றி மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...
category.php