ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!
"இரவு"காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.
கணவன் மனைவியை காதலிக்க வைக்கும்.
வேலை முடிய அசதியில் வந்தவரை
அன்னை மடியாய் தூங்க செய்யும்.
நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன்
நகர் ஊர்வலம் அனுப்பும்.
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு...
நேசம் எனும் போதை!
இப்படி ஒரு இருட்டுக்குள்
சிறியதொரு மின் மினிப்பூச்சு
வெளிச்சத்தில் உலா வருகின்ற
அப்பாவிகளுக்குள் ஏதோ ஒருவகை
திளைப்பை தந்து செல்கிறது
இந்த நேசம் எனும் போதை!எதுவுமே தேவையில்லை
இந்த ஒற்றை நபரின்
ஒட்டுமொத்த நேசம் மட்டும்
போதும் என்ற மாயைக்குள்
மிதக்க வேண்டிய...
இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?
உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...
யாழ் சோனகர் தெரு – தமிழ் முஸ்லிம் மக்களின் சொல்லப்படாத கதைகள்!
உள்நாட்டு யுத்தம் நடைபெற்று சமாதானமான நாடுகளில் இலங்கையும் ஒன்றான போதும் இங்கு வாழும் தமிழர்களின் மன யுத்தம் இன்னும் சமாதானத்தை அடையவில்லை. உள்நாட்டு போரின் வடுக்களை சுமந்து நிற்கும் யாழ்ப்பாண தமிழ் சமூகங்களில்...
துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?
நாகரீகமானவோர் சமூகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும் அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’
ஒவ்வொரு நொடியும்
ஊசியால் குத்திக்கொல்லும்
இப்படியொரு வேதனையை
தந்தவர்களைதான் நேசித்தோம்
என்பது காலம் கடந்த ஞானம்!
எல்லோருமே இருக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
நலம் விசாரிக்கிறார்கள்,
ஒரு நாளில் ஒரு ஆளாவது
குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்,
இதெல்லாம் நான் தனிமையில்
இல்லை என்பதற்கான சாட்சிகள்!!
இருந்தும்,
ஏன் இப்படியொரு தனிமை
என்னை மூடிக்கொண்டதாய்
என்னை...
கருப்பு அல்கலைன்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் fit ஆன வீரர் பார்த்த உடனே கவரக்கூடியவர். இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கு இவருக்கு என்று தனி இடம் உண்டு. உலக கிரிக்கெட் வட்டாரங்களில் இன்று இவர் ஒரு...
பிரித்தாளும் இனவாத அரசியலும் ஹிஷாலினியின் மரணமும்
இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலும் கூட பெருந்தொற்று வெகுவாகப் பரவியிருக்கும் சூழ்நிலையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த துஷ்பிரயோகங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக...
விழியேவிக் கொல்லுதல் முறையோ!
சகியே
கரைதேடு மென்னெஞ்சை-மீழ
மோகக் கடலிழுத்து
விழியேவிக் கொல்லுதல் முறையோ?
இதுவென்னத் தீம்பொய்
தகையே
உடற்கண்டும் சாகாத நீ
விழிசுட்டு செத்துப்போயின்
எரியாது விண்மீன்
புளிக்காதோ நந்தேன்?
கலையாத மேகமே
அணையாதத் தீபமே
உன்மத்தமானப் பின்னே
உன் மொத்தமானப்பின்னே
பொய்க்கூறி ஏது பெற
தேவையென்ன தூதுத் தற?
காணாதத் தாபமே
போலிப் பொய்...
அவளின் காமம்!
அடை மொழியே
தங்க ரதமே
ரத சில்லே
சில்லின் வளைவே
வளைவின் வடிவே
வடிவான மலரே
மலர் தேனே
தேனின் இனிப்பே
இனிக்கும் குரலே
குரல் எனும் இசையே
இசையின் இலக்கணமே
இலக்கண வழுவே
வழுக்கும் இடையே
இடை இளைத்தவளே
இளைய கண்ணே
கண்ணே கனிதிரட்டே
கனிவிளையும் கொடியே
கொடி கழுத்தே
கழுத்தோரக் கூந்தலே
கூந்தலின் பால்...
மேக்கப்பை ஹைலைட்டாக்கும் Lipsticks!
பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது....
“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?
சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய் மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...










