விளம்பரங்களில் பெண்கள்!
முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...
மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!
உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...
சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது....
என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?
உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...
பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!
நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...
ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!
"இரவு"காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.
கணவன் மனைவியை காதலிக்க வைக்கும்.
வேலை முடிய அசதியில் வந்தவரை
அன்னை மடியாய் தூங்க செய்யும்.
நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன்
நகர் ஊர்வலம் அனுப்பும்.
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு...
அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.
ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...
இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விடயங்கள்
உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...
அவளின் காமம்!
அடை மொழியே
தங்க ரதமே
ரத சில்லே
சில்லின் வளைவே
வளைவின் வடிவே
வடிவான மலரே
மலர் தேனே
தேனின் இனிப்பே
இனிக்கும் குரலே
குரல் எனும் இசையே
இசையின் இலக்கணமே
இலக்கண வழுவே
வழுக்கும் இடையே
இடை இளைத்தவளே
இளைய கண்ணே
கண்ணே கனிதிரட்டே
கனிவிளையும் கொடியே
கொடி கழுத்தே
கழுத்தோரக் கூந்தலே
கூந்தலின் பால்...
தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?
"குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்..."
மழலைப்பருவம் மனதோடு உறையும் என்பர். ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்கள் மகிழ்ந்திருந்த கணங்களை கேட்டால் அது மழலைப்பருவமே என்பர். சிறுவர்கள் என்போர் மனித...
என்னில் உனக்கு பிடித்தவை என்ன?
வழிந்தோடும் சிற்றோடை
வாய் பார்க்கும் வானம்
மௌனத்தை பிசைந்து
ஊட்டி விடு எனக்கு
அமைதியில் அடவி
ஆங்காங்கே அரவம்
காந்தள் இன் விரலால்
கோதிவிடு தலையை
மாற்றான் காதல்
மயக்கம் பிழை
வெட்கத்தில் சூரியன்
வெகு தூரம் போக
வடக்கே வானெங்கும்
வெள்ளி வெளிச்சம்
வெண்ணிலா வந்ததேன்
பெண்ணே நீ அனிச்சம்
ஒரு குவளை...
நேசம் என்ற போர்வையில்!
நானும்
நேசம் என்ற போர்வையில்
ஏமாற்றிய அந்த துரோகியும்
பார்த்துக் கொள்வதே இல்லை!
குறுஞ்செய்திகளோ
குரல் அழைப்புகளோ கூட
எங்களுக்குள் இல்லை!
ஆனால் என் நினைவுகளுக்கு
மட்டும் எந்தவித தூரமும்
வந்ததே இல்லை!
இரவுகளில் கண் விழித்து
கண்ணீர் துடைக்கும்...







