கவிதைகள்

கவிதைகள்

புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?

சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித் துறை, நிர்வாகத் துறை, மற்றும் சட்டவாக்கத்...

தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?

பேரன்பே! எடையற்ற உன் கனம் என் திசைகளை உருகுலைக்கிறது என் உயிர் திவலைகளில் ஊறவைத்த உன் உலர் கரத்தின்   அவ்வொற்றை ஸ்பரிசம் வறண்டு வெடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருக்கிறது! தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா? திரும்பி பார்க்கும்...

கணக்கில் வராத கறுப்புப்பணம்!

கறுப்புப்பணம் இந்த உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓன்று என்றால் மிகையில்லை. அண்மைக்காலமாக இலங்கையிலும் கருப்புப்பண மோசடிகள், பதுக்கல்கள் பற்றி அதிகப்படியாகவே கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கறுப்புப்பணம் என்றால் என்ன? வருவாயில் இருந்து அரசுக்குக்...

யார் கடவுள்?

ஆதி அந்தமில்லை அருவம் உருவமில்லை உயிரும் உணர்வுமில்லை பாச பந்தமில்லை. ஏதும் சுயமாய் அமைவதில்லை அனைத்திற்கும் முதல் உண்டு எனில் நீ இருக்கிறாய் இருந்தும்.. எவ்வாறு நீ அமைந்தாய்? ஏன் இவை அமைத்தாய்? உடல் படைத்தாய் உயிர் படைத்தாய் ஊன் படைத்தாய் உலகை படைத்தாய் ஏன் படைத்தாய்? உன் இச்சைக்கா? உணர்ச்சிகள் கடந்த உனக்கு மனிதன் ஆழ ஆசை...

என் அவர்கள் அல்லது என் இவர்கள் By அன்புநாதன் ஹஜன்

அடடா குட் மார்னிங்க் மன்னிக்கவும் குட் ஈவினிங்! உள்ளே வந்துவிடுங்கள் தாழிடவேண்டும் இப்போதெல்லாம் முன்பிருந்ததாய் வீட்டுக்கதவு திறந்தே கிடப்பது கிடையாது திருட்டுப்பயம்! குட் ஈவினிங்க்! கடைசி ஒரு வழியாய் ஹ்ம்ம் பொருளேதுமற்ற வீட்டில் திருட்டுக்கென்ன பயம்? நவீனத் திருடர்கள் பொருட் திருடுவதில்லை மாறாய்? கருத்திருடுகிறார் என்றால்? பேசுவர் நகைப்பர் அன்புத்திறப்புக் கொண்டு திருடிக் கழன்று விடுவர் அமைதியை கவனம்! மீண்டும் மன்னிப்பீர் ஏன்? விருந்தாளியிடம் விசனம் இருக்கட்டும் ஒரு புறம் யாரிவர்கள்...

விழியேவிக் கொல்லுதல் முறையோ!

சகியே கரைதேடு மென்னெஞ்சை-மீழ மோகக் கடலிழுத்து விழியேவிக் கொல்லுதல் முறையோ? இதுவென்னத் தீம்பொய் தகையே உடற்கண்டும் சாகாத நீ விழிசுட்டு செத்துப்போயின் எரியாது விண்மீன் புளிக்காதோ நந்தேன்? கலையாத மேகமே அணையாதத் தீபமே உன்மத்தமானப் பின்னே உன் மொத்தமானப்பின்னே   பொய்க்கூறி ஏது பெற தேவையென்ன தூதுத் தற? காணாதத் தாபமே       போலிப் பொய்...

கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்! மாசக் கடசி மஞ்சக்கவுறடவு சோறு பொங்க என்ன செய்ய    புருசேந்திங்க ஏத விக்க கடன் வாங்கி ஒலவைக்க கடந்தார யாருயில்ல ஊருக்குள்ள நம்மலாட்டம்   கடங்காரன் யாருமில்ல சீனி வள்ளி சுட்டுருக்கு தொட்டுக்கத் தொவயருக்கு விருந்தா நெனச்சுக்கப்பு இப்பதிக்கு கடிச்சுக்கப்பு கொள்ளையில கொடி விட்டு கோணலா வளஞ்சோடி கொத்தாப் பூப் பூத்து வெளஞ்ச...

சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!

பெண்களே உஷார் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில்...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் நிலநடுக்க அபாயம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில்...

புலமைச் சொத்துச் சட்டம்.

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக்  கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு...
category.php