கவிதைகள்

கவிதைகள்

Dear Rockstar ! ‘வை திஸ் மியுசிக்வெறி’ ?

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,தனுஷ் இப்படி மிகப்பெரிய ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் டூப்பர் மரண மாஸ் ஹிட் கொடுத்து இசையமைச்சு இருக்காரு நம்ம சின்ன தலைவன் ரோக் ஸ்டார் அனிருத். இன்னைக்கு ஏர் ரகுமான்,யுவன்,ஹரிஸ் இவங்களுக்கு எல்லாம் அப்பறமா...

ஆசிரியத்துவம்

இவ் உலகில் வாழும் ஒவ்வொரு பிரஜையுடைய எதிர்கால வெளிச்சம் அவரவர் ஆசிரியர்களே. சிறந்த ஆசான் வாய்க்கப் பெறுமிடத்து சிறந்த வாழ்வே அமையும் என்பர். மனித குலம் எப்போது உருவானதோ அப்போதிலிருந்தே கற்றல் கற்பித்தலும்...

யார் கடவுள்?

ஆதி அந்தமில்லை அருவம் உருவமில்லை உயிரும் உணர்வுமில்லை பாச பந்தமில்லை. ஏதும் சுயமாய் அமைவதில்லை அனைத்திற்கும் முதல் உண்டு எனில் நீ இருக்கிறாய் இருந்தும்.. எவ்வாறு நீ அமைந்தாய்? ஏன் இவை அமைத்தாய்? உடல் படைத்தாய் உயிர் படைத்தாய் ஊன் படைத்தாய் உலகை படைத்தாய் ஏன் படைத்தாய்? உன் இச்சைக்கா? உணர்ச்சிகள் கடந்த உனக்கு மனிதன் ஆழ ஆசை...

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...

பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும்  பெட்ரோலின்  விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது....

இங்கிலாந்து ராணியின் மகுடத்தினை அலங்கரிக்கும் கோஹினூர் ஆபரணம் பற்றி தெரியுமா?

கோஹினூர் வைரத்தினை இதுவரை யாரும் விற்றதுமில்லை  விலைக்கு வாங்கியதுமில்லை.  அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் ஒருவரிடமிருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு கைமாறிக்கொண்டேயிருக்கின்றது. கில்ஜிக்கள்  மொகலாயர்கள்  பாரசீகர்கள், சீக்கியர்கள் என கைகள்மாறி இங்கிலாந்து ராஜ  குடும்பத்துக்கு...

அவளின் காமம்!

அடை மொழியே தங்க ரதமே ரத சில்லே சில்லின் வளைவே வளைவின் வடிவே வடிவான மலரே மலர் தேனே தேனின் இனிப்பே இனிக்கும் குரலே குரல் எனும் இசையே இசையின் இலக்கணமே இலக்கண வழுவே வழுக்கும் இடையே இடை இளைத்தவளே இளைய கண்ணே கண்ணே கனிதிரட்டே கனிவிளையும் கொடியே கொடி கழுத்தே கழுத்தோரக் கூந்தலே கூந்தலின் பால்...

பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?

விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில்  ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில்  இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள்  என்ற குற்றச்சாட்டு! இந்தக்...

அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...

20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக  ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான்.   ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை. வல்லரசு பட்டியலின்...

“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?

சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய்  மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...

logo மாற்றம் சரிந்த நோக்கியாவின் சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்புமா?

'ஏறத்தாழ உலகின் அனைத்து தரப்பு மக்களும் ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்பார்கள்' என ஒரு brandடை கூறினால் அந்த brand மொபைல் தான்! அந்த மொபைல் நிறுவனத்தின் பெயர் தான் Nokia! பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான...
category.php