Authors Posts by Editorial

Editorial

477 POSTS 0 COMMENTS

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...

வாழ்க்கைப் பயணம்!

சுட்டெரிக்கும் நினைவுகளால் நரகமாகிப்போன இந்த இரவுகளில் தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை ஆராத புண்களாக நெஞ்சில் உள்ள காயங்களுக்கு விடுமுறைகள் என்பது இல்லவே இல்லை என்றாவது ஒரு நாளில் அந்த தற்காலிக நேசத்தைப் போலவே இந்த வலிகளும் பாதியில் சென்று விடும் என்ற நம்பிக்கையில் என்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...

என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!

அன்றுகளில் நீயும் நானும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்திய அதே இடத்தில் அதே மேசையில் இன்று எனக்குப் பதிலாக வேறு யாரோ ஒருவர் உனக்கு எதிரில் உட்கார்ந்து கதை பேசுகின்றார்கள் மலை உச்சியில் முளைத்த அணி வேரைப் போல அதே போன்ற கதிரையில் காலம் முழுக்க லயித்திருக்கவே நான் எண்ணியிருந்தேன். என்றாலும் என்னை...

நகரத்தாரே தோட்டாக்காட்டான் பேசுகிறேன் கொஞ்சம் நில்லுங்கள்!

தம்பி ஊரு எங்க மலையகமா? தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே காரணம் நீங்கள் நகரம். நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும் எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்...

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை வாய் பார்க்கும் வானம் மௌனத்தை பிசைந்து ஊட்டி விடு எனக்கு அமைதியில் அடவி ஆங்காங்கே அரவம் காந்தள் இன் விரலால் கோதிவிடு தலையை மாற்றான் காதல் மயக்கம் பிழை வெட்கத்தில் சூரியன் வெகு தூரம் போக வடக்கே வானெங்கும் வெள்ளி வெளிச்சம் வெண்ணிலா வந்ததேன் பெண்ணே நீ அனிச்சம் ஒரு குவளை...

Happy Birthday ஆண்டவரே!

 ஆண்டவரே!உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு! இந்த பாட்ட எல்லாருமே கேட்டுருப்பீங்க. தசாவதாரத்துல வைரமுத்து படத்துக்காக பாட்டு எழுதினாரோ இல்லையோ நம்ம ஆண்டவருக்காகவே ஒரு பாட்டு எழுதியிருக்காருனா...

ஓர் இரவு என்னதான் செய்துவிடும்!

"இரவு"காதலிப்பவனை விடிய வரைக்கும் தூங்க விடாது.  கணவன் மனைவியை காதலிக்க வைக்கும். வேலை முடிய அசதியில் வந்தவரை அன்னை மடியாய் தூங்க செய்யும். நிலவை நட்சத்திர பரிவாரங்களுடன் நகர் ஊர்வலம் அனுப்பும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு...

காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...

நேசம் எனும் போதை!

இப்படி ஒரு இருட்டுக்குள் சிறியதொரு மின் மினிப்பூச்சு வெளிச்சத்தில் உலா வருகின்ற அப்பாவிகளுக்குள் ஏதோ ஒருவகை திளைப்பை தந்து செல்கிறது இந்த நேசம் எனும் போதை!எதுவுமே தேவையில்லை இந்த ஒற்றை நபரின் ஒட்டுமொத்த நேசம் மட்டும் போதும் என்ற மாயைக்குள் மிதக்க வேண்டிய...

மறப்பதில்லை நெஞ்சே!

எல்லாம் கடந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்வதே என்னோடு நான் செய்கின்ற சமரசம்தானா என்ற நினைப்பு என் நேரத்தை கொள்ளை அடிக்கின்றது! கடந்து விட்டேன் என்றால் ஏன் எங்கேயாவது ஒரு குழுப் புகைப்படம் கண்டால் நான் அதில் உன் முகம் தேடி அலைகிறேன்? நகரத்து வீதிகளில் உன் ஊருக்குச்...

Happy Birthday கிங்கோலி!

கிங் கோலினு சொன்னா? மைதானத்துல கைதட்டல் சத்தம் சும்மா பந்து மாதிரி நாலு பக்கமும் பட்டுத்தெரிக்கும். அப்படியொரு ரசிகர் கூட்டமிருக்குற ஒருத்தர் தான் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இப்போ இந்திய கிரிக்கட்...
author.php