அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

திருமணம் தொடர்பான பொது சட்டம்

“சட்டம் ஒரு வெளிச்சம்” என்பது சட்டத்தை புரிய வைப்பதற்கான மூன்று மொழிகளில் ஆன ஒரு சட்டபூர்வ உரையாடல் தொகுப்பாகும். லத்தின் மொழியின் படி “ignorantia legis neminem excusat” அதாவது சட்டத்தை அறியாமை,...

நபிகள் நாயகம் – பிறந்த நாள்

உலகம் தோன்றிய காலம் தொட்டு மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் ஓரிறைக்கொள்கையை நிலை நிறுத்துவதற்காகவும் பல இன்னல்களை அனுபவித்ததோடு பல தியாகங்களையும்...

இலங்கை பத்திரிகை துறையின் சுருக்கமான மற்றும் துணிவான வரலாறு.

ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகை துறை என்பது மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்று பார்த்தோமானால், செய்தி மற்றும் தகவல்கள் எவ்வாறு சமூகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியுள்ளது என்பதனை அறியமுடிகின்றது....

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

ஆரா என்றால் என்ன?

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும்...

விளம்பரங்களில் பெண்கள்!

முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...

வளம் மிக்க சமுதாயமேடை. அதன் தூண்களாக இளைஞர் படை.

நாளாந்த வாழ்வியலில் தினமும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டதுமாகவே  நம்முடைய நாட்கள் நகர்கின்றன. இவ்வாறான தருணங்களில் இளைஞர்களுடனான அணுகுதல் நிச்சயமாக உம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கும். ஒரு...

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB...

யாழ்ப்பாணத்தின் பனை வளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

யாழ்ப்பாண மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவையே பனைமரங்கள் ஆகும். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனைவளங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சுழும் யாழ்ப்பாணம்...

பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (Sex Toys): ஆலோசனை மற்றும் வழிகாட்டல்

நீங்களும் உங்கள் இணையரும் படுக்கையறையில் புதிய வகையான சாகசங்களை மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அல்லது நீங்கள் தனிமையில் இருக்கின்றபோதிலும் ஒன்றிணைய தயாராக இல்லையா? ஆனால் இன்னும் கூச்சத்தை உணர்கிறீர்களா? அப்படியென்றால் பாலியல் உபயோகப் பொருட்களின்...

இலங்கை யானைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் அனைவரும் வியந்து ரசிக்கும் விலங்குகளில் யானைகள் தனி இடம் பிடிக்கின்றன. யானைகளின் விளையாட்டுக்கள் சின்ன சின்ன அசைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சியினை தருவதாக விளங்குகின்றது. இவ்வாறாக அழகும் குறும்பும் நிறைந்து காணப்படும் யானைகள்...

நம்ம ஊரு – யாழ்ப்பாணம்

தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான  நகரம் யாழ்ப்பாணம்  என அழைக்கப்பட்டதுடன்...
category.php