அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு அவசியம் – பொதி செய்யப்பட்ட உணவுகளுக்கு தரம் அவசியம்

நாம் உயிர் வாழ வளி நீர் உணவு ஆகியவை அத்தியாவசியமானவை. இவற்றை நம் அன்றாட வாழ்விலிருந்து பிரித்துவிட முடியாது. அதிலும் உணவிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. மூன்று வேளை நாம் உண்ணும் உணவு...

வளம் மிக்க சமுதாயமேடை. அதன் தூண்களாக இளைஞர் படை.

நாளாந்த வாழ்வியலில் தினமும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டதுமாகவே  நம்முடைய நாட்கள் நகர்கின்றன. இவ்வாறான தருணங்களில் இளைஞர்களுடனான அணுகுதல் நிச்சயமாக உம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கும். ஒரு...

திருமணம் தொடர்பான பொது சட்டம்

“சட்டம் ஒரு வெளிச்சம்” என்பது சட்டத்தை புரிய வைப்பதற்கான மூன்று மொழிகளில் ஆன ஒரு சட்டபூர்வ உரையாடல் தொகுப்பாகும். லத்தின் மொழியின் படி “ignorantia legis neminem excusat” அதாவது சட்டத்தை அறியாமை,...

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?

ஞாபக மறதி பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம். "மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு" என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி...

இலங்கை பத்திரிகை துறையின் சுருக்கமான மற்றும் துணிவான வரலாறு.

ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகை துறை என்பது மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன் சென்று பார்த்தோமானால், செய்தி மற்றும் தகவல்கள் எவ்வாறு சமூகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியுள்ளது என்பதனை அறியமுடிகின்றது....

இலங்கையில் அருகி வரும் வாசிப்பின் முக்கியத்துவம்

11ம் நூற்றாண்டில் 'முறுசாக்கி சிகிபு' என்ற ஜப்பானிய பெண்மணியினால் ‘The tale of Genji’ என்ற நூல் உலகின் முதலாவது நாவலாக கருதப்படுகின்றது. அன்று முதல் வாசித்தல் என்ற பண்பு, மக்களின் வாழ்வியலில்...

இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை

இரத்தினக்கல் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியில் இலங்கைக்கென்று தனித்துவமான செல்வாக்கு இருக்கின்றது. அதிலும் இலங்கைக்கே சிறப்பான நீலக்கல் இரத்தினங்களுக்கு வரலாற்று ரீதியாக உலகளவில் கேள்வி இருந்து வருகிறது. இவ்வாறாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய...

விளம்பரங்களில் பெண்கள்!

முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...

இலங்கையின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பக் கூடிய முக்கிய துறைகள்

இதுவரை வரலாறு காணாத அளவு பாரியளவிலான பொருளாதார நெறுக்கடிக்கும், உள்நாட்டு பூசல்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்று இலங்கை அரசு. பெரும்பாலும் இறக்குமதிகளை நம்பியே நகரும் தீவுநாடான இலங்கை, டொலரின் கையிருப்பின்றி அத்தியாவசிய பொருட்தேவைகளைக்...

யாழ்ப்பாணத்தின் பனை வளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

யாழ்ப்பாண மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவையே பனைமரங்கள் ஆகும். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனைவளங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சுழும் யாழ்ப்பாணம்...

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB...

மே தின வரலாறும் – ஆரம்பகாலத்தில் இலங்கையில் நிகழ்ந்த உழைப்பாளர் புரட்சியும்..

மே 1ம் திகதி, பலர் இதனை மே தினமாகவும், தொழிலாளர் தினமாகவும் ஓர் விடுமுறை நாளாக கொண்டாடி வருகின்றோம். எனினும் இதன் பின்னனியில் பல தொழிலாளர்களுடைய செல்வம், இரத்தம், உயிர் போன்றவை இழக்கப்பட்டுள்ளது...
category.php