மனிதர்களின் உயிர் பறிக்கும் ஆட்கொல்லி நோய்!
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி அன்று உலகில் வாழ் மக்களிடையே எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச எச்.ஐ.வி தினம் முன்னெடுக்கப்படுகிறது. எது எவ்வாறாகிடினும் எச்.ஐ.வி பற்றிய தெளிவான...
22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி!
உலகின் அதிகூடிய மக்களை ஈர்த்த விளையாட்டாக அதிக இரசிகர்களை கொண்டுள்ள கால்பந்தாட்ட திருவிழா பீபா தற்பாேது நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக 22வது...
இம்மாதம் முதல் Pick Me சேவை யாழ்ப்பாணத்தில்
மிக நீண்ட சாலைகளை இணைக்கும் போக்குவரத்து சாதனம் " pick me ". கூப்பிட்ட குரலுக்கு வீட்டு வாசலுக்கே வந்து நிற்கும் , பிக்கப் & ட்ரோப் என்கிற இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான...
ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?
ஞாபக மறதி
பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம்.
"மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு" என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி...
பாலியல் விளையாட்டுப் பொருட்கள் (Sex Toys): ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
நீங்களும் உங்கள் இணையரும் படுக்கையறையில் புதிய வகையான சாகசங்களை மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அல்லது நீங்கள் தனிமையில் இருக்கின்றபோதிலும் ஒன்றிணைய தயாராக இல்லையா? ஆனால் இன்னும் கூச்சத்தை உணர்கிறீர்களா?
அப்படியென்றால் பாலியல் உபயோகப் பொருட்களின்...
வீணடிக்கப்பட்ட மக்கள் பணம் தேசிய லொத்தர் சபையின் பொறுப்பற்ற செலவு!!
ரூ.3.87 கோடி செலவில் கலையகம்: ஆனால் ரூபவாஹினியில் ஒளிப்பதிவு செய்ய ரூ.214.7 பில்லியன் செலவு
பொறுப்புக்கூற முடிவெடுத்த பணிப்பாளர் சபை இல்லை
அரசாங்க நிறுவனங்களைப் பொறுப்பக்கூற வைக்கசட்ட விதிமுறைகள் உள்ளனவா?
அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சேவையாற்றும்...
சூழல் உயிர்ப்பல்வகைமையில் தங்கியிருக்கும் இலங்கை பெண்களின் பொருளாதாரமும் சவால்களும்.
சூழல் உயிர்ப்பல்வகைமையில் தங்கியிருக்கும் இலங்கை பெண்களின் பொருளாதாரமும் சவால்களும்.
ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையில் பெண் தொழிலாளர்கள் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றனர். பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, கைத்தொழில் துறை என்று அனைத்து தொழில்துறைகளிலும் பெண்களின் வகிபாகம் உயர்ந்து...
பாலியல் தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கை
எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நான் இப்படி ஆகவேண்டும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டாக்டர் ஆகணும் வக்கீல் ஆகணும்னு கனவு கண்டவர்கள் கூட படிக்க பணம் இல்லாமல் இந்த தொழிலுக்குள்...
இலங்கை தாய்மாரின் 5 அவதாரங்கள்!
உலகமே அன்னையர் தினம் கொண்டாடுகிறது. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற தாயைப் போற்றும் நாள். பொதுவாக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதே ஒரு வர்த்தக, வியாபார நோக்கம் என்றொரு கருத்து பரவலாக பெருமளவில் பேசப்பட்டு...
இஞ்சியின் மருத்துவ குணம்!
இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா?
இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது.
இஞ்சுதல்...
புத்தகங்களே விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்..!
கண்ணால் காணும் உலகை விட கற்பனையால் உருவாகும் உலகு பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டம் நிறைந்த கற்பனை உலகை நம் மனக்கண் முன் தோன்றவைத்து புதியதொரு உணர்வை ஏற்படுத்தும் சக்தி நிச்சயம் புத்தகங்களுக்கு தான்...
மே தின வரலாறும் – ஆரம்பகாலத்தில் இலங்கையில் நிகழ்ந்த உழைப்பாளர் புரட்சியும்..
மே 1ம் திகதி, பலர் இதனை மே தினமாகவும், தொழிலாளர் தினமாகவும் ஓர் விடுமுறை நாளாக கொண்டாடி வருகின்றோம். எனினும் இதன் பின்னனியில் பல தொழிலாளர்களுடைய செல்வம், இரத்தம், உயிர் போன்றவை இழக்கப்பட்டுள்ளது...