அனைத்தையும் நாடி 

அனைத்தையும் நாடி 

மன அழுத்தத்தை குறைக்குமாம் – கொக்டைல் பறவைகள்

இன்றைய நவீன உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைப்பளு காரணமாக நம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்லும் நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கான விளையாட்டு, சந்தோஷம் ,...

இலங்கையில் தற்கால கல்விமுறை

நாம் அனைவரும் விரும்பியோ! விரும்பாமலோ! இலவச கல்வி முறைமை மூலம் பல பலன்களை பெற்றுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்ளுதல் வேண்டும். இலங்கையை பொருத்தளவில் ‘வாசிப்பு’ என்ற பதத்தினூடாகத்தான் கல்வி மக்களிடையே கூர்ப்படைந்தது. ஆதி...

மாதவிடாய் TRICKS | HACKS

மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாயினால் பல பெண்கள் வயிற்றினை பிடித்து அசையாது ஒடுங்கி விடுவதையும் சிலப் பெண்கள் சாதாரணமாக நடந்துக் கொள்வதையும் கண்டிருப்போம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு தீர்வு கிடைத்திடாத...

சத்தமின்றி முன்னேறும் இணைய வர்த்தகம்!

பண்டிகைகள் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். அதிலும் வணிகர்களுக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம் என்றால் அது மிகையில்லை. ஏனெனில் முன்பைபோல அல்லாமல் மக்களின் நுகரும் தன்மை மற்றும் பொருட்களை வாங்கிக்குவிக்கும் ஆற்றல் அதிகப்பட்டிருந்தாலும் இன்னுமே “பண்டிகைக்கால...

Besties அலப்பறைகள்.

நாம் எமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் வெவ்வேறு நபர்களுக்குப் பயந்து வாழும் நிலைமைகளில் இருந்துள்ளோம். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களுக்கும், மாணவனாக இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், தொழில் நிலையங்களில் முதலாளிகளுக்கும் அடிபணிந்து நடந்துள்ளோம். அவ்வாறானதொரு வரிசையிலேயே...

22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி!

உலகின் அதிகூடிய மக்களை ஈர்த்த  விளையாட்டாக அதிக இரசிகர்களை கொண்டுள்ள  கால்பந்தாட்ட திருவிழா பீபா தற்பாேது நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக 22வது...

இலங்கையின் ஐந்து வகையான சமூக ஊடக பாவனையாளர்கள்.

இன்றைய நவீன தொடர்பாடல் உலகத்தில் சமூக ஊடகங்களில் கணக்கினை கொண்டிராத மக்களை அடையாளம் கானுவது மிகவும் கடினமான ஒரு விடயம். நாளொன்றில் Twitter, Facebook, Instagram, Snap chat என பல்வேறு சமூக ஊடகங்களில்...

போராட்டங்களை முடக்கும் பொலிஸாரின் அராஜகம்!

இலங்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் காலங்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலுக்கு எதிராக நீதி கோரியும் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள். காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக...

“குளிரும் தேசத்து கம்பளிகள்” – புத்தக வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களின் பேனா மையிலிருந்து துளிர்விட்ட படைப்பான, "குளிரும் தேசத்து கம்பளிகள்" புத்தகமானது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் 22ஆம் திகதி ஒக்டோபர்...

மேக்கப்பை ஹைலைட்டாக்கும் Lipsticks!

பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது....

சர்வதேச கல்வி தினம் இன்று!

சிறுவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு தொழில் முயற்சிசார் பாடசாலைத் தோட்டங்களை அமைப்பதற்கு FAO ஊடாக அவுஸ்திரேலிய நிதியை 200இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பெறவுள்ளன. கொழும்பு ஜனவரி 24 2023 – பாடசாலை சிறுவர்கள்...

இலங்கையில் வாழ்வது எப்படி? நீங்களும் சர்வைவர்தான்.

கொரோனா, ஊரடங்கு, பயணக்கட்டுபாடு, பொருட்கள் தட்டுபாடு, விலையுயர்வு இவையெல்லாம் இலங்கைக்கு ஒன்றும் புதிதில்லை. நாளுக்கு நாள் பொருட்கள் விலையேற்றம், தட்டுபாடு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிவர மக்கள் இலங்கையில் வாழவே பீதியடைகின்றனர். இவ் இக்கட்டான...
category.php