தினமும் காலையில் ஐஸ் பிரியாணி !
நம் முன்னோர்கள் எதிலும் புதுமை செய்து வாழ்ந்தவர்கள். அவர்கள் தந்து சென்ற ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம் வாழ்வில் ஓர் படி மேல் செல்லவும் ஆரோக்கியமான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. அதில் ஒன்று தான்...
கொழும்பிலுள்ள புத்தாண்டு விலைக்கழிவுகள்
இன்னும் சில நாட்களில் மலரவிருக்கும் தமிழ், சிங்கள சித்திரை வருடப்பிறப்பு, நம் எல்லோருக்கும் புத்தாடைகள், எம் உறவினர்களுக்கு வழங்கவிருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புதிய வருடத்தினை வரவேற்க தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வத்தினையும் நம்...
புத்தகங்களே விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்..!
கண்ணால் காணும் உலகை விட கற்பனையால் உருவாகும் உலகு பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டம் நிறைந்த கற்பனை உலகை நம் மனக்கண் முன் தோன்றவைத்து புதியதொரு உணர்வை ஏற்படுத்தும் சக்தி நிச்சயம் புத்தகங்களுக்கு தான்...
அலுவலக சூழல் புரட்சி!
பொதுவாக நம்முடைய அலுவலகங்களில் என்னவெல்லாம் இருக்கின்றது என யாரேனும் கேட்டால் என்ன சொல்வோம் ? Computers, laptops, table's, chairs, files என சிலவற்றை சொல்லிக்கொண்டே போவோம் இல்லையா? ஆனால் இனியும் நாம்...
கொழும்பில் நடக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்வுகள்
கொவிட் 19 தொற்றுநோய் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டமைக்கு ஒரு கணம் மௌனமாய் இருப்போமாக.!
இவ் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வரவேற்க அனைவரும் உற்சாகமாய் காத்திருக்கிறோம். உண்மையில் யார்தான் இப்படி இருக்க மாட்டார்கள்?
கெரோல் கீதங்கள், பண்டிகைக்கால உணவுகள், பரிசுகள், அழகான...
சமூக உளவியல்!
உளவியலும், சமூகவியலும் இணையும் இடமாக சமூக உளவியல் அமைந்துள்ளது. சமூக உளவியல் காலத்தால் பிந்தியதோர் கற்கை நெறியாகும். எனினும் அதன் சிந்தனைகள் கிரேக்க காலம் வரை பழைமை வாய்ந்துள்ளமையினால் சிலர் இதனை பழைமை...
2020 ஒலிம்பிக்கும் இலங்கை போட்டியாளர்களும்
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியானது 2020 ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த ஆண்டுக்கு உரிய விளையாட்டுக்கள் எதிர்வரும் ஜூலை 23 முதல்...
அதிகரித்துவரும் தற்கொலைகளும் – அதன் காரணிகளும்
இலங்கை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள், கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்கள் என்று பிற நாட்டவர்கள் பெருமளவில் நம்புகிறார்கள். எம்மக்கள் இலகுவில் திருப்தியடைய மாட்டார்கள்.. ஆனால் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள்! அத்தகைய மனிதர்கள் வாழும் இதே நிலத்தில் தான், வாழ்வை...
அன்னையர் தின பரிசு ஐடியாக்கள் மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடியுமாக இருந்தால் அது தாயினிடத்தே மட்டுமே ஆகும். அன்னையை கொளரவிப்பதற்கு நாளொன்று அவசியமில்லை என்பதே உண்மை....
காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!
இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...
சஜிதவின் எதிர்பாரா இழப்பு!
சஜிதவின் எதிர்பாரா இழப்பு!
அன்று செப்டெம்பர் 05 ஆம் திகதி. பிற்பகல் 1.30 மணியிருக்கும். கன மழை வெள்ளத்தில் வீதிகளும் மூழ்கியிருந்தன. மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு அங்குமிங்குமாக இருந்தார்கள். வாகனங்களின் ஓட்டங்களும் அடங்கவில்லை இதன்போது,...
மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!
உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...









