கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

மருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் காணப்படும் தோட்டத்திலும் வாழைமரம் காணக்கூடியதாக இருக்கும் ஏனெனில் வாழை மரம் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல பலன்களை தரக் கூடியது. வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும்...

மன இருளைப் போக்கும் தீபாவளித் திருநாள்!

தீபங்களின் வரிசையில் இருள் நீக்கி ஔியின் வரவில் மனதில் இறைவனை குடியேற்றும் நன்னாள் தீபாவளி ஆகும். அதுவே தீபாவளியின் உள் அர்த்தமும் ஆகிறது. கிருஷ்ண பகவான், நரகாசுரனை வதம் செய்து தீயது கழித்து...

நவபிரசாதம் 09 | உளுந்து வடை

நவபிரசாதம் 09 உளுந்து வடை தேவையான பொருட்கள் உழுந்து - 250கிராம் சின்ன வெங்காயம் - 50கிராம் பச்சை மிளகாய் - 6 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையானளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு எண்ணெய் - தேவையானளவு உப்பு - தேவையானளவு செய்முறை ஒரு பாத்திரத்தில்...

நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

நவபிரசாதம் 08 தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் வடித்து வைத்த சாதம் - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1...

நவபிரசாதம் 07 | எலுமிச்சை சாதம்

நவபிரசாதம் 07 எலுமிச்சை சாதம் தேவையான பொருட்கள் வடித்து வைத்த சாதம் - 1 கப் எலுமிச்சை - 3 எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1...

நவபிரசாதம் 04 | அக்கார அடிசில்

நவபிரசாதம் 04 அக்கார அடிசில் தேவையான பொருட்கள் அரிசி = 1 கப் பயத்தம் பருப்பு = 1/4 கப் பால் = தேவையானளவு நெய் = தேவையானளவு வெல்லம் = 2 1/2 கப் ஏலப்பொடி = 2 தேக்கரண்டி செய்முறை ஒரு பாத்திரத்தை அடுப்பில்...

நவராத்திரி கால நியதிகள்

அவனின்றி அனுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான் என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது ராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி விரதம் ஆகும். நவராத்திரி விரதமானது தட்சணாய காலம் எனப்படும்...

கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !

இலங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும்...

இலங்கையர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் | வெசாக்

தமிழ், சிங்களவர் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் மூங்கில் அல்லது ஈக்கிள் குச்சிகளால் கூடு கட்டி, வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி, மின் விளக்குகளை உள்ளே ஔிர விட்டு அதன் ஔியில்...

பாரம்பரிய விளையாட்டு | பப்பு கஞ்சி

நம் முன்னோர்கள் சற்று வளர்ந்து தெளிவுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது மூன்று வயதிற்கும் குறைவான அல்லது அதே வயதுடைய குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டுக்களையும் நமக்கு தந்து சென்றுள்ளனர். நாம் அனைவருக்கும் நம்முடைய...

பாரம்பரிய விளையாட்டு | வளையல் விளையாட்டு

இன்று பல வண்ணங்களில் பல வித்தியாசமான வடிவங்களில் விளையாட்டு சாதனங்கள் வலம் வருகின்றன. ஆனால் அன்று இவ்வாறான சாதனங்கள் ஏதும் கிடையாது. அனைவரும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருட்களையே விளையாட்டு...

பாரம்பரிய விளையாட்டு | நூறாங்குச்சி

உங்கள் அனைவர்க்கும் பிடித்தமான பாரம்பரிய விளையாட்டான நூறாங்குச்சி பற்றி தான் இந்த பதிவில் கூறவுள்ளோம். "நூறாங்குச்சியா! அப்படியென்றால்...!" என உங்கள் மனங்களில் கேள்வி எழுவதை எங்களால் உணர முடிகிறது. பாடசாலையில் படிக்கும் போது...
category.php