கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

பாரம்பரிய விளையாட்டு | வளையல் விளையாட்டு

இன்று பல வண்ணங்களில் பல வித்தியாசமான வடிவங்களில் விளையாட்டு சாதனங்கள் வலம் வருகின்றன. ஆனால் அன்று இவ்வாறான சாதனங்கள் ஏதும் கிடையாது. அனைவரும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருட்களையே விளையாட்டு...

மிரட்டும் பேய்முகமூடிகள்

இலங்கையில் மிகப் புராதன காலத்திலிருந்து உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வரும் பேய்மூகமுடிகள் நீங்கள் அறிந்ததொன்றே. ஆனால் அதன் வரலாற்றை நீங்கள் அறிந்ததுண்டா? அதைப்பற்றியே இந்த பதிவில் அறிந்துகொள்ள போகிறோம். கலாசார அல்லது இன வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல்...

குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!

மூழ்கிய வரலாறு  - குமரிக்கண்டம் (லெமுரியா) உலகின் முதல் மனிதன் பிறந்ததும் தமிழ் மொழி உதித்ததும் குமரிக்கண்டத்தில் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழ் நாட்டில் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே மடகஸ்கார்...

பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

பொண்ணுக்கு வயசாயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிவைக்கலயா? இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தோஷம் இருக்கும் போல.அதுதான் நல்ல வரன் எதுவுமே கிடைக்கல. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. விஷேசம் ஏதுமில்லையா?' 'குழந்தை பொறக்கலானா அப்போ அந்த...

சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!

கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே! நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று...

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...

உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...

மருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் காணப்படும் தோட்டத்திலும் வாழைமரம் காணக்கூடியதாக இருக்கும் ஏனெனில் வாழை மரம் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல பலன்களை தரக் கூடியது. வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும்...

இலங்கையில் COVID கால திருமணங்கள்

கொரோனா, எது அவசியம் எது அத்தியாவசியம் என்பதை நிகழ்காலத்தில் உணர்த்தி நிற்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ். ஓடும் மனிதனையும் இயங்கும் இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஓர் உயிரி. இவ்வுயிரியின் விளையாட்டிற்கிடையில் இணைந்த திருமணங்கள்...

தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?

பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...

பெண்கள் ஏன் கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது ?

இந்தியா இலங்கை மட்டுமல்ல இந்த உலகம் முழுவதிலுமே  இந்து சமய கோவில்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்த கோவில்கள் அனைத்திலும் ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக  பூசாரிகளாக இருக்கின்றார்கள் . அவர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்லும்...
category.php