கலை கலாசாரத்தை நாடி

கலை கலாசாரத்தை நாடி

21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.

உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான "two  states" திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி...

மருத்துவமும் மகத்துவமும் கொண்ட வாழை மரம்.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்தில் காணப்படும் தோட்டத்திலும் வாழைமரம் காணக்கூடியதாக இருக்கும் ஏனெனில் வாழை மரம் பொருளாதார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல பலன்களை தரக் கூடியது. வாழை மரத்தின் ஒவ்வொரு பாகமும்...

ரமழான் நோன்பு கால டிப்ஸ்

புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...

புதுவருடப்பிறப்பு பாரம்பரியமும் கலாசாரமும்

ஒவ்வொரு வருடமும் என்ன தான் மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி நமது உறவுகளுக்கு வாழ்த்துகள் கூறி புதிய வருடமென கொண்டாடினும் நம் நாட்டினர் அனைவரும்...

ரமழான் காலத்தில் கொழும்பில் பெற்றுக் கொள்ளக் கூடிய இப்தார் சலுகைகளுக்கான வழிகாட்டி

பிரார்த்தனை, பிரதிபலிப்பு மற்றும் சுய ஒழுக்கம் போன்ற முக்கிய தனிச்சிறப்புகளுடன் புனித ரமழான் மாதம் நம்மீது வந்துவிட்டது. ரமழானின் மிகத் தெளிவான அம்சம் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு...

நவபிரசாதம் 08 | தேங்காய் சாதம்

நவபிரசாதம் 08 தேங்காய் சாதம் தேவையான பொருட்கள் வடித்து வைத்த சாதம் - 1 கப் துருவிய தேங்காய் - 3/4 கப் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1...

சிவனொளிபாதமலை – Adam’s Peak

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளி பாத மலை திகழ்கிறது. சிறப்பு மிக்க சிவனொளிபாத மலையை இலங்கை வாழ் பௌத்தர்கள் புத்தரின் பாதம் அங்கே பதிந்துள்ளதால் ஸ்ரீ பாத என்றும்...

கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

நாம் அனைவரும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் நாமாக விரும்பி செய்யும் காரியங்களில் ஒன்று தான் கைகளில் கயிறு கட்டுதல். இப்போது நவீன நாகரீகத்தின் வளர்ச்சியினால் நம்முள் பரவிய பழக்கவழக்கங்களுள் கயிறு கட்டும்...

அதிகரிக்கும் ஆடம்பரத் திருமணங்கள்!

ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே  கருதப்பட்டது. ஆனால் இன்றோ ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம் தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து அவை இயல்பான ஒன்றாகிவிட்டது....

தமிழரின் பாரம்பரிய உணவியல் முறைகள்!

இன்று நாம் மேசைகள் மேல் உணவை வைத்து கதிரைகளில் அமர்ந்த படி ஒரு கையில் தொலைப்பேசியும் மறு கையில் உணவு உண்கிறோம். நம் முன்னோர்கள் உண்ணும் போதுக் கூட சில விதி முறைகளை...

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...

நவபிரசாதம் 09 | உளுந்து வடை

நவபிரசாதம் 09 உளுந்து வடை தேவையான பொருட்கள் உழுந்து - 250கிராம் சின்ன வெங்காயம் - 50கிராம் பச்சை மிளகாய் - 6 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையானளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு எண்ணெய் - தேவையானளவு உப்பு - தேவையானளவு செய்முறை ஒரு பாத்திரத்தில்...
category.php