சங்கடஹர சதுர்த்தி விரதம்
பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கியாளும் பேழை வயிறும், நம்பி வந்தோரை கை விடாது காத்து நிற்கும் துதிக்கையுடன், நான்கு விதமான பொருளுரைக்கும் நான்கு கரங்களதும் கொண்டு தியாகத்தின் ஆழம் தனை உலகிற்கு உரைத்திடும் தந்தம்...
பாரம்பரிய விளையாட்டு | வளையல் விளையாட்டு
இன்று பல வண்ணங்களில் பல வித்தியாசமான வடிவங்களில் விளையாட்டு சாதனங்கள் வலம் வருகின்றன. ஆனால் அன்று இவ்வாறான சாதனங்கள் ஏதும் கிடையாது. அனைவரும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருட்களையே விளையாட்டு...
21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.
உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான "two states" திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி...
நவபிரசாதம் 09 | உளுந்து வடை
நவபிரசாதம் 09
உளுந்து வடை
தேவையான பொருட்கள்
உழுந்து - 250கிராம்
சின்ன வெங்காயம் - 50கிராம்
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - தேவையானளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில்...
தமிழர் பண்பாட்டில் சிறுதானியங்கள்
நாம் வாழும் 21ஆம் நூற்றாண்டில் அந்நிய நாட்டு உணவு பழக்கவழக்கங்கள் நம்மில் ஆதிக்கம் செலுத்துகிறது.பல நோய்கள் நம்மை சுற்றி உலா வருவதற்கு உணவு பழக்கவழக்கங்களும் ஓர் காரணமாகும். நம் மூதாதயர் அதிக காலம்...
கொழும்பிலுள்ள புத்தாண்டு விலைக்கழிவுகள்
இன்னும் சில நாட்களில் மலரவிருக்கும் தமிழ், சிங்கள சித்திரை வருடப்பிறப்பு, நம் எல்லோருக்கும் புத்தாடைகள், எம் உறவினர்களுக்கு வழங்கவிருக்கும் அன்பளிப்புகள் மற்றும் புதிய வருடத்தினை வரவேற்க தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வத்தினையும் நம்...
ரமழான் நோன்பு கால டிப்ஸ்
புனித ரமழான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை தினமும் நோன்பு நோற்கிறார்கள். பாரம்பரியமாக சூரிய அஸ்தமனத்தின் போது உணவருந்தி, பசியாறி நோன்பினை முறிக்கிறார்கள். இதனை “இஃப்தார்” என்பார்கள். மீண்டும்...
ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி
சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...
குமரிக்கண்டம் உண்மையா? ஓர் அலசல்!
மூழ்கிய வரலாறு - குமரிக்கண்டம் (லெமுரியா)
உலகின் முதல் மனிதன் பிறந்ததும் தமிழ் மொழி உதித்ததும் குமரிக்கண்டத்தில் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் நாட்டில் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே மடகஸ்கார்...
நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்
ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. "தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்" ...
நவபிரசாதம் 04 | அக்கார அடிசில்
நவபிரசாதம் 04
அக்கார அடிசில்
தேவையான பொருட்கள்
அரிசி = 1 கப்
பயத்தம் பருப்பு = 1/4 கப்
பால் = தேவையானளவு
நெய் = தேவையானளவு
வெல்லம் = 2 1/2 கப்
ஏலப்பொடி = 2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில்...
தீபாவளிக்கு என்ன ஆடை அணியலாம்?
பாதி தூக்கம் கலையும் முன்னரே அதிகாலையில் எழுந்து பரபரப்பாக வீட்டுக்குள் அங்காங்கே அனைவரும் ஓடித்திரிய குளியலறையை நோக்கி நகரும் வேளை இழுத்து வைத்து தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாட்டியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு...





