எம்பகே தேவாலயம் – யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பார்வையிடப்படவேண்டிய இலங்கையின் ஓர் சுற்றுலாத்தளம்!
எம்பகே தேவாலயம் – யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பார்வையிடப்படவேண்டிய இலங்கையின் ஓர் சுற்றுலாத்தளம்!
கண்டி பேராதனை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் எம்பக்கே எனும் ஊறில் கம்பளை இராச்சியத்தில் மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் 14ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயமானது இலங்கையின் பாரம்பரிய...
இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்
இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...
கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால்...
தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?
"குழல் இனிது யாழ் இனிது என்பர்
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்..."
மழலைப்பருவம் மனதோடு உறையும் என்பர். ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்கள் மகிழ்ந்திருந்த கணங்களை கேட்டால் அது மழலைப்பருவமே என்பர். சிறுவர்கள் என்போர் மனித...
பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.
உலகின் எந்தவொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தோரது தேவைகளுக்காகவும் தன்னுடைய உழைப்பினை செலவிடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் பொறுப்புக்கள் எனும் சுமை பொதுவானதே எனினும் ஒருசிலருக்கு...
புலமைச் சொத்துச் சட்டம்.
இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக் கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!
இந்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும் சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை அதன் ஆச்சரியங்களை கொஞ்சம் அதிகமாகவே உணர...
இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?
உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...
உலகில் தலைசிறந்த கடற்கரைகளுள் ஒன்றான தங்கல்லை கடற்கரை.
தங்கல்ல கடற்கரை இலங்கையில் தென் பாகத்தில் அழகிய நீல நிற நீருடன், பனை மரங்கள் சூழ வெள்ளை நிற மணலுடன் மனதைக் கவரக்கூடிய வடிவில் அமைந்துள்ளது. தங்கல்ல ஒரு மீன்பிடி கிராமமாகும். தங்கல்ல...
பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!
நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...
அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.
ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...
சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்
எம் நாடானது மேலத்தேய நாடுகளை விட 30 வருடங்கள் பின் நோக்கி காணப்பட்டாலும் 2009 ஆண்டிற்குப் பிற்பாடான காலப்பகுதி தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப ரீதியில் பாரிய வளர்ச்சியை அடைந்ததுள்ளது. Net Cafe சகாப்தம்...