“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?

சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய்  மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...

எலிசபெத் மகாராணி கடந்து வந்த காலம்.

காலத்தால் அழிக்கமுடியாத The Queen "எனது முழு வாழ்க்கையும் அது நீண்டகாலமாக இருந்தாலும் சரி குறுகிய காலமாக இருந்தாலும் சரி உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு முன் அறிவிக்கிறேன்". என்ற வார்த்தைகளோடு...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை?

‘வீடு பெண்ணுக்கு நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல்‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சராசரி பெண்கள்...

பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும்  பெட்ரோலின்  விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது....

இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?

உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...

சங்கி மங்கி அடங்கோ.. அண்ணனுக்கு HAPPY BIRTHDAY ங்கோ 

ஒரு சிலர் பேசும்போது சிரிப்பு வரும். ஒரு சிலரோட செய்கைகளால சிரிப்பு வரும். ஆனா இவரப் பார்த்தாலே சிரிப்பு வரும். அப்படியொரு காமடியன் தான் வைகைப்புயல் வடிவேலு. பிரபலமான காமெடியனு இவர சொல்றத விட தமிழ் சினிமாவோட முக்கிய...

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

தற்கொலைகள்! தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்"  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...

இலங்கையில் கேனபிஸ் / மரிஜுவானா சட்டபூர்வமாக்கப்படுமா?

உலகளாவிய ரீதியில் கேனபிஸ்/மரிஜுவானா சட்டபூர்வமாக.அங்கீகரிக்கப்பட்டாலும், சில நாடுகளில் கேனபிஸ் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 50000  கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேனபிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் வழமையாக 25000 பேர்...

புலமைச் சொத்துச் சட்டம்.

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக்  கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...

சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்

எம் நாடானது மேலத்தேய நாடுகளை விட 30 வருடங்கள் பின் நோக்கி காணப்பட்டாலும் 2009 ஆண்டிற்குப் பிற்பாடான காலப்பகுதி தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப ரீதியில் பாரிய வளர்ச்சியை அடைந்ததுள்ளது. Net Cafe சகாப்தம்...

அனைவரும் அறிந்திராத பஞ்சகர்ம சிகிச்சை.

ஆயுர்வேதம் என்பது இயற்கையுடன் சார்ந்த ஒரு விஞ்ஞான முறையாகும். அத்தோடு உலகின் மிகப் பழமை வாய்ந்த ஒரு மருத்துவ கலை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை இச்சிகிச்சை முறை கொண்டிருக்கின்றது. இம்மருத்துவ...

நம்ம ஊரு – யாழ்ப்பாணம்

தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான  நகரம் யாழ்ப்பாணம்  என அழைக்கப்பட்டதுடன்...
category.php