கவிதைகள்

கவிதைகள்

Hindenburg adani ஒரு பார்வை!

கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை...

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

ஒவ்வொரு நொடியும் ஊசியால் குத்திக்கொல்லும் இப்படியொரு வேதனையை தந்தவர்களைதான் நேசித்தோம் என்பது காலம் கடந்த ஞானம்! எல்லோருமே இருக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது நலம் விசாரிக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள், இதெல்லாம் நான் தனிமையில் இல்லை என்பதற்கான சாட்சிகள்!! இருந்தும், ஏன் இப்படியொரு தனிமை என்னை மூடிக்கொண்டதாய் என்னை...

யார் கடவுள்?

ஆதி அந்தமில்லை அருவம் உருவமில்லை உயிரும் உணர்வுமில்லை பாச பந்தமில்லை. ஏதும் சுயமாய் அமைவதில்லை அனைத்திற்கும் முதல் உண்டு எனில் நீ இருக்கிறாய் இருந்தும்.. எவ்வாறு நீ அமைந்தாய்? ஏன் இவை அமைத்தாய்? உடல் படைத்தாய் உயிர் படைத்தாய் ஊன் படைத்தாய் உலகை படைத்தாய் ஏன் படைத்தாய்? உன் இச்சைக்கா? உணர்ச்சிகள் கடந்த உனக்கு மனிதன் ஆழ ஆசை...

இலங்கையில் சுற்றுலா செல்லக்கூடிய அழகிய 8 இடங்கள்.

பம்பரகந்த நீர்வீழ்ச்சி (Bambarakanda Waterfalls) - கலுபான, பதுளை. Nearest Hotel resort - Bambarakanda Holiday Resort Address : G.Kulathunga, Bambarakanda Gardens, Bambaragala, Badulla, Sri Lanka, 90322 Contact No :...

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு...

நேசம் என்ற போர்வையில்!

நானும் நேசம் என்ற போர்வையில் ஏமாற்றிய அந்த துரோகியும் பார்த்துக் கொள்வதே இல்லை! குறுஞ்செய்திகளோ குரல் அழைப்புகளோ கூட எங்களுக்குள் இல்லை! ஆனால் என் நினைவுகளுக்கு மட்டும் எந்தவித தூரமும் வந்ததே இல்லை! இரவுகளில் கண் விழித்து கண்ணீர் துடைக்கும்...

நம்ம ஊரு – யாழ்ப்பாணம்

தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான  நகரம் யாழ்ப்பாணம்  என அழைக்கப்பட்டதுடன்...

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை வாய் பார்க்கும் வானம் மௌனத்தை பிசைந்து ஊட்டி விடு எனக்கு அமைதியில் அடவி ஆங்காங்கே அரவம் காந்தள் இன் விரலால் கோதிவிடு தலையை மாற்றான் காதல் மயக்கம் பிழை வெட்கத்தில் சூரியன் வெகு தூரம் போக வடக்கே வானெங்கும் வெள்ளி வெளிச்சம் வெண்ணிலா வந்ததேன் பெண்ணே நீ அனிச்சம் ஒரு குவளை...

ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!

தற்கொலைகள்! தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும்  கண்கூடாகவும் கேட்டும்  கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்"  என ஒரு கனம் பரிதாபப்பட்டு  அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...

யாழ் சோனகர் தெரு – தமிழ் முஸ்லிம் மக்களின் சொல்லப்படாத கதைகள்!

உள்நாட்டு யுத்தம் நடைபெற்று சமாதானமான நாடுகளில் இலங்கையும் ஒன்றான போதும் இங்கு வாழும் தமிழர்களின் மன யுத்தம் இன்னும் சமாதானத்தை அடையவில்லை. உள்நாட்டு போரின் வடுக்களை சுமந்து நிற்கும் யாழ்ப்பாண தமிழ் சமூகங்களில்...

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...

இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

இலங்கையின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாட்டில் பல பாரம்பரிய மற்றும் பழமைவாயந்த கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், இவ்வாறான கட்டிடங்கள் நாட்டின் அடையாளமாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின்னால் ஒரு...
category.php