ஒரு நிமிடத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு – தற்கொலை!
தற்கொலைகள்!
தினம்தோறும் இது பற்றிய செய்திகளை ஊடகங்கள்வாயிலாகவும் கண்கூடாகவும் கேட்டும் கண்ணுற்றும் கடந்து வருகிறோம். "ஐயோ பாவம்" என ஒரு கனம் பரிதாபப்பட்டு அடுத்த கனமே அதை ஒரு மற்றுமோர் செய்தியாகவே மறந்தும் விடுகிறோம். நமக்கு...
“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?
சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய் மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...
தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?
பேரன்பே!
எடையற்ற உன் கனம்
என் திசைகளை உருகுலைக்கிறது
என் உயிர் திவலைகளில்
ஊறவைத்த உன் உலர் கரத்தின்
அவ்வொற்றை ஸ்பரிசம்
வறண்டு வெடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருக்கிறது!
தாபதப் பேறே!
கைக் கடந்து போவது தான்
வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?
திரும்பி பார்க்கும்...
விளம்பரங்களில் பெண்கள்!
முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...
வாழ்க்கைப் பயணம்!
சுட்டெரிக்கும் நினைவுகளால்
நரகமாகிப்போன இந்த இரவுகளில்
தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை
ஆராத புண்களாக
நெஞ்சில் உள்ள காயங்களுக்கு
விடுமுறைகள் என்பது
இல்லவே இல்லை
என்றாவது ஒரு நாளில்
அந்த தற்காலிக நேசத்தைப் போலவே
இந்த வலிகளும் பாதியில்
சென்று விடும் என்ற நம்பிக்கையில்
என்...
பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!
நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...
புலமைச் சொத்துச் சட்டம்.
இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதோர் பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக் கட்டமைப்புகளில் ஒன்றாகும். ...
மறப்பதில்லை நெஞ்சே!
எல்லாம் கடந்து விட்டேன்
என்று சொல்லிக் கொள்வதே
என்னோடு நான் செய்கின்ற
சமரசம்தானா என்ற நினைப்பு
என் நேரத்தை கொள்ளை
அடிக்கின்றது!
கடந்து விட்டேன் என்றால்
ஏன் எங்கேயாவது ஒரு
குழுப் புகைப்படம் கண்டால்
நான் அதில் உன் முகம்
தேடி அலைகிறேன்?
நகரத்து வீதிகளில்
உன் ஊருக்குச்...
ஓரந்தி மழையின் அழகு!
ஓரந்தி மழை
தூரத்து மேகம்
துளி துளியாய் தன்சேமிப்பை
குளிரூட்டிக் கொஞ்சம்
மழையெனத் தூவி
செலவு செய்து செல்ல
குளிர் தரும் குதூகலத்தில்
குழந்தையாய் மனம்
ஜன்னல் திரை விலக்கி
ஜன்னலையும் திறக்க
அந்தி வண்ணாத்தி
மலர் மஞ்சத்தில்
மதுரமுறிஞ்சிப் பறக்கும்
மௌன மரணத்தில்
இலைகளை அசைத்துக் காற்று
அனுதாபம் செய்கிறது
மீண்டும்...
நேசம் என்ற போர்வையில்!
நானும்
நேசம் என்ற போர்வையில்
ஏமாற்றிய அந்த துரோகியும்
பார்த்துக் கொள்வதே இல்லை!
குறுஞ்செய்திகளோ
குரல் அழைப்புகளோ கூட
எங்களுக்குள் இல்லை!
ஆனால் என் நினைவுகளுக்கு
மட்டும் எந்தவித தூரமும்
வந்ததே இல்லை!
இரவுகளில் கண் விழித்து
கண்ணீர் துடைக்கும்...
சிறுவர் உரிமைகள்
உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள்...
அவளின் காமம்!
அடை மொழியே
தங்க ரதமே
ரத சில்லே
சில்லின் வளைவே
வளைவின் வடிவே
வடிவான மலரே
மலர் தேனே
தேனின் இனிப்பே
இனிக்கும் குரலே
குரல் எனும் இசையே
இசையின் இலக்கணமே
இலக்கண வழுவே
வழுக்கும் இடையே
இடை இளைத்தவளே
இளைய கண்ணே
கண்ணே கனிதிரட்டே
கனிவிளையும் கொடியே
கொடி கழுத்தே
கழுத்தோரக் கூந்தலே
கூந்தலின் பால்...








