கோவிட் -19 இன் போது அத்தியாவசிய சேவைகளை எங்கே பெறுவது
COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும் பெண்களும்.
அதிகரிக்கும் சனத்தொகைக்கு தகுந்த வேலைவாய்ப்பு இன்மை அனைத்து நாடுகளிலும் நிலவும் பாரிய பிரச்சினையாக இருக்கும். அதேவேளை உள்நாட்டு வருமானங்கள் தாழ் நிலையில் இருப்பதால், இலங்கை முதலிய மனிதவளம் நிறைந்த நாடுகளில் வெளிநாடுகளுக்கு வேலை...
மேக்கப்பை ஹைலைட்டாக்கும் Lipsticks!
பெண்கள் வெளியில் செல்லும் போது தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மேக்கப் செய்வதுவிட்டு தான் வெளியில் செல்கிறார்கள் என்பது பலர் சொல்லும் கருத்து. மேக்கப் என்றாலே பெண்கள் தான் என்றவொரு வழக்கமான பேச்சும் இருக்கிறது....
கடைசிச் சீம்பாற் துளிகள்!
கடைசிச் சீம்பாற் துளிகள்!
மாசக் கடசி
மஞ்சக்கவுறடவு
சோறு பொங்க என்ன செய்ய
புருசேந்திங்க ஏத விக்க
கடன் வாங்கி ஒலவைக்க
கடந்தார யாருயில்ல
ஊருக்குள்ள நம்மலாட்டம்
கடங்காரன் யாருமில்ல
சீனி வள்ளி சுட்டுருக்கு
தொட்டுக்கத் தொவயருக்கு
விருந்தா நெனச்சுக்கப்பு
இப்பதிக்கு கடிச்சுக்கப்பு
கொள்ளையில கொடி விட்டு
கோணலா வளஞ்சோடி
கொத்தாப் பூப் பூத்து
வெளஞ்ச...
சமூக வலைத்தளங்களின் தாக்கம் முற்றிலும் வேறுபட்ட பார்வையில்
எம் நாடானது மேலத்தேய நாடுகளை விட 30 வருடங்கள் பின் நோக்கி காணப்பட்டாலும் 2009 ஆண்டிற்குப் பிற்பாடான காலப்பகுதி தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப ரீதியில் பாரிய வளர்ச்சியை அடைந்ததுள்ளது. Net Cafe சகாப்தம்...
நகரத்தாரே தோட்டாக்காட்டான் பேசுகிறேன் கொஞ்சம் நில்லுங்கள்!
தம்பி ஊரு எங்க மலையகமா?
தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற
கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன்.
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரே காரணம் நீங்கள் நகரம்.
நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும்
எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்...
நேசம் என்ற போர்வையில்!
நானும்
நேசம் என்ற போர்வையில்
ஏமாற்றிய அந்த துரோகியும்
பார்த்துக் கொள்வதே இல்லை!
குறுஞ்செய்திகளோ
குரல் அழைப்புகளோ கூட
எங்களுக்குள் இல்லை!
ஆனால் என் நினைவுகளுக்கு
மட்டும் எந்தவித தூரமும்
வந்ததே இல்லை!
இரவுகளில் கண் விழித்து
கண்ணீர் துடைக்கும்...
விழியேவிக் கொல்லுதல் முறையோ!
சகியே
கரைதேடு மென்னெஞ்சை-மீழ
மோகக் கடலிழுத்து
விழியேவிக் கொல்லுதல் முறையோ?
இதுவென்னத் தீம்பொய்
தகையே
உடற்கண்டும் சாகாத நீ
விழிசுட்டு செத்துப்போயின்
எரியாது விண்மீன்
புளிக்காதோ நந்தேன்?
கலையாத மேகமே
அணையாதத் தீபமே
உன்மத்தமானப் பின்னே
உன் மொத்தமானப்பின்னே
பொய்க்கூறி ஏது பெற
தேவையென்ன தூதுத் தற?
காணாதத் தாபமே
போலிப் பொய்...
அருந்தும் பாலிலும் அரசியல்!
இன்று நமக்கான பால்மா வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் "பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே" என கருத்திடுவதை பரவலாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது ஆனால் இது எந்த அளவு சாத்தியம்?
இலங்கையின்...
உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!
கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...
ஓரந்தி மழையின் அழகு!
ஓரந்தி மழை
தூரத்து மேகம்
துளி துளியாய் தன்சேமிப்பை
குளிரூட்டிக் கொஞ்சம்
மழையெனத் தூவி
செலவு செய்து செல்ல
குளிர் தரும் குதூகலத்தில்
குழந்தையாய் மனம்
ஜன்னல் திரை விலக்கி
ஜன்னலையும் திறக்க
அந்தி வண்ணாத்தி
மலர் மஞ்சத்தில்
மதுரமுறிஞ்சிப் பறக்கும்
மௌன மரணத்தில்
இலைகளை அசைத்துக் காற்று
அனுதாபம் செய்கிறது
மீண்டும்...
இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)
21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB...







