மனிதர்களை நாடி

மனிதர்களை நாடி

உலகை மாற்றும் இலங்கையர்கள் யார்?

நமது இலங்கையர்கள் எவ்வளவு புதுமையானவர்கள்? அவர்களின் கண்டுபிடிப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. அவை  சமூகமாற்றுவதற்கும் இச் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இலங்கையின் இக்  கண்டுபிடிப்பாளர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆர்வம்,...

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ?

அப்படி என்னதான் இருக்கு இந்த Balmain T-shirt ல ? பொதுவாக பிரபலங்கள் தமது லுக்கை தன் ரசிகர்களுக்கு காட்ட விரும்ப ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதியிடுவது உண்டு. ஒரு முறை...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

சரித்திர நாவல்களின் நாயகன் சாண்டில்யன்!

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’ - சாண்டில்யன்- ‘சாண்டில்யனுடைய ‘கடல்...

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும்...

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன் மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன் அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல்...

உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும்...

நிறவாதம் பற்றி பேசுகிறார் பிரபல மொடல் ஜீனு மஹாதேவன்.

மொடல் ஜீனு மகாதேவன் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இப்போது இவர் ஆண்களுடைய fashion weekற்காக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் . இலங்கைப் பாரம்பரியத்துடன் கூடிய நோர்வே...

சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்

"LOVE IS LOVE" மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று...

யாழின் சா”தீ”யம்

வேளாளர், பரதேசிகள், மடைப்பள்ளியர், மலையகத்தார், செட்டிகள், பிராமணர், சோனகர்,தனக்காரர்,குறவர்,பரம்பர்,சிவியார்,பள்ளிவிலி,செம்படவர்கடையர் பரவர்,ஒடாவி,சான்றார்,கன்னார்,தட்டார்,யானைக்காரச்சான்றார் கயிற்றுச்சான்றார், கரையார், முக்கியர், திமிலர், கோட்டைவாயில் நளவர், கோட்டைவாயிற் பள்ளர், மறவர்,பாணர், வேட்டைக்காரர்,வலையர், வர்ணகாரர், வண்ணார், தந்தகாரர், சாயக்காரர், தச்சர், சேணியர்,...

S. J. V. செல்வநாயகம்

பொதுவாக ‘வேலுப்பிள்ளை’ என்றாலே எமது சிந்தனைகள் வேறொரு நபர் நிமிர்த்தம் செல்வது சாதாரணம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நல்வாழ்விற்காகவும் உண்மையாகவே குரல் கொடுத்து அதில் வெற்றியும் கண்ட ‘தந்தை செல்வா’ எனத்...

Happy Birthday லேடி சூப்பர் ஸ்டார்!

ஒரு ஹூரோவ உயிருக்கு உயிரா ரசிகர்கள் கொண்டாடுவாங்க அப்படினா அவருக்கு சூப்பர் ஸ்டார்னு ஒரு பெயர் இருக்கும். அதுவே ஒரு ஹீரோக்கு இருக்குற அதே ரசிகர் கூட்டம் ஒரு ஹீரோயின்கு இருக்கு அப்படினா...

குழந்தை இன்மை எனும் அவஸ்தை!

என்ன வீட்டில் ஏதாவது நல்ல செய்து உண்டா?  திருமணமான சில மாதங்களிலிருந்தே பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது! இப்போதைக்கு குழந்தை வேண்டாமென கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்கூட "அவர்கள் சந்தோசமாக இல்லை"...
category.php