அறிவியலை நாடி

அறிவியலை நாடி

ஞாபக மறதி வருவதற்கான காரணம் என்ன?

ஞாபக மறதி பொதுவாக நம்மில் இருக்கும் பெரிய வியாதி ஞாபக மறதி. மனிதனின் தேசிய வியாதி ஞாபக மறதி என்று கூறலாம். "மறதிக்கு மருந்து வாத்தியாரின் பிரம்பு" என்று பழமொழிகளும் உண்டு. இந்த ஞாபக மறதி...

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

ஆரா என்றால் என்ன?

நீங்கள் எப்போதாவது ஆழ்ந்த சிந்தனையின் ஈடுபட்டிருக்கும் போது அது தொடர்பான கருத்தை உங்களின் அருகில் இருந்த நபர் அல்லது நபர்கள் பேசியதுண்டா? அல்லது நீங்கள் ஒரு கருத்தை சொல்ல விளைந்த போது யாராயினும்...

விளம்பரங்களில் பெண்கள்!

முதல்நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும் காட்சிகள் பற்றி அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம்போய் புதிய விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன இன்று என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு விளம்பரங்கள் நேர்த்தியாகவும்...

நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்

ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. "தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்" ...

‘முதுமக்கள் தாழி’ என்றால் என்ன?

தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும். ஆனால் பழந்தமிழகத்தில்...

உயிரினங்கள் உருவாகியது எப்படி? – டார்வினின் கூர்ப்புக் கொள்கை

உலகம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல அறிஞர்களினால் பல கருதுகோள்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், நிச்சயமாக இவ்வாறு தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதற்கு, சான்றுகள் எதுவும் எவரிடமும் கிடையாது என்பதே உண்மை. இந்தப் பிரபஞ்சத்தை பொருத்த...

இலங்கை யானைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் அனைவரும் வியந்து ரசிக்கும் விலங்குகளில் யானைகள் தனி இடம் பிடிக்கின்றன. யானைகளின் விளையாட்டுக்கள் சின்ன சின்ன அசைவுகள் கூட நமக்கு மகிழ்ச்சியினை தருவதாக விளங்குகின்றது. இவ்வாறாக அழகும் குறும்பும் நிறைந்து காணப்படும் யானைகள்...

இலங்கையில் கேனபிஸ் / மரிஜுவானா சட்டபூர்வமாக்கப்படுமா?

உலகளாவிய ரீதியில் கேனபிஸ்/மரிஜுவானா சட்டபூர்வமாக.அங்கீகரிக்கப்பட்டாலும், சில நாடுகளில் கேனபிஸ் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 50000  கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேனபிஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் வழமையாக 25000 பேர்...

இலங்கையின் உள்நாட்டுப் பறவையினங்கள்

பெரிய மற்றும் சிறிய என பல் வகையான உயிரினங்கள் வாழ்கின்ற சரணாலயமாக இலங்கை தீவு விளங்குகின்றது. இங்கு காணப்படும் 492 பல் வகை உயிரினங்களில், 34 இனங்கள் உள்நாட்டு வகைகளாகும். இந்த பதிவின்...

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு அடிப்படை டிப்ஸ்

வீட்டுத்தோட்டம் உங்கள் உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் ஆரோக்கியமான பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வீட்டுக்கு வெளியில் உள்ள முற்றம் அல்லது பின் பகுதியில் அல்லது வீட்டினுள் உள்ள சிறிய பகுதிகளில் என இடவசதிக்கு...

இலங்கையில் Autism குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள்

உலகம் முழுதும் ஏப்ரல் மாதமானது Autism நோய்க்கான மாதமாக கருதப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் autism தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்  நடைபெற்று வருகின்றன. ஓட்டிசம் (Autism) என்றால் என்ன? Autism என்பதை மருத்துவ மொழியில்  ASD (autism...
category.php