அறிவியலை நாடி

அறிவியலை நாடி

இலங்கை பாம்புகள் : பாம்புக்கடியினை எப்படி சமாளிப்பது?!

ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 80,000 இலங்கையர்கள் விஷப் பாம்புகளால் கடிக்கப்படுவதாகவும், அவர்களில் 400 பேர் இறப்பதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது. இறப்புக்கான காரணங்கள் சரியாகப் பதிவு செய்யப்படாததால் எண்ணிக்கை இதை விட...

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...

கலைவார் அவரெல்லாம் தொலைவார். வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்

நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருப்பதை கண்டு ரசித்ததும் நம் கண்ணுக்கெட்டா தூரத்தில் இருப்பதை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறோம். அதனை அனுபவிக்க நினைக்கின்றோம். அதற்கு நிச்சயம் நாம் அவ்விடத்திற்கு சென்றுதான் பார்க்கவேண்டும். இந்தவொரு பயண ஆசையால்...

சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!

கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே! நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று...

அதிகரிக்கும் தற்கொலைகள் மனவியல் மாற்றங்களும்…

இன்று பரவலாக தன்னை தானே மாய்த்துக்கொள்வோரது தொகைகள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது. உலகளாவிய ரீதியில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை மூல மரண சதவீதமானது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 15...

இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றுக்களில் நம் கன்னியாவும் ஓன்று!

இந்த உலகின்  அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும்  சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகை  அதன் ஆச்சரியங்களை   கொஞ்சம் அதிகமாகவே உணர...

இலங்கையில் இருக்கும் கொலை தொடர்பான சட்டங்கள்

ஒரு தீவிரமான உணர்ச்சி சீற்றம் ஒரு கொலைக்கு வழிவகுக்கும். இது ஒரு நபரின்  அடக்கி வைத்திருந்த கோபத்தை திருப்திப்படுத்துகிறது என்றாலும், அதன் விளைவுகள் சிந்திக்கப்படுகின்றனவா? ஒரு குற்றவாளி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவதால் சமூகத்தில்...

இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது...

காடழிப்பிற்கு மிக முக்கிய காரணம் மனித செயற்பாடுகளே!

இறைவன் தந்த அருட்கொடைகளுள் மிக உன்னதமான படைப்பு காடு ஆகும். காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும்.இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக...

உங்களுக்கு கூன் இருக்கா ?

சிறு வயதிலேயே சிலருக்கு கூன் விழும் பிரச்சனை தொடங்கிவிடுகிறது. வயதாக வயதாக இந்த கூன் அதிகமாகி முதுகில் மலை போன்ற ஓர் அமைப்பினை அல்லது முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகள் வளைவானதாக தோற்றமளிக்க...

இஞ்சியின் மருத்துவ குணம்!

இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா? இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது. இஞ்சுதல்...

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...
category.php