அறிவியலை நாடி

அறிவியலை நாடி

அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?

உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949...

சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியிலா!

கல்வியின் அத்திவாரம் தாய்மொழியே! நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் மொழியே தாய்மொழி .தாய்மொழியானது நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபடுகிறது.இன்றைய கால கட்டத்தில் தாய் மொழிக் கல்வி என்பது அனைவராலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.ஆனால் இன்று...

மன அழுத்தத்திலிருந்து தப்பி ஓடுவது எப்படி?

இன்றைய இளைஞர்கள் பலரும் தமது இரவு நேரங்களில் தூக்கத்தினை தொலைத்து அலைமோதிக் கொண்டு இருக்கின்றனர். அன்று போல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை நிலை இல்லாமையே அதற்கான காரணமாகும். முன்பு ஓர் வயது வரை...

நவீன தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்

ஆதி தனை சரி வர கணக்கிட முடியாதளவு பழமையான மொழியே தமிழ்மொழி. இன்று வரை இதில் காணப்படும் பல முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாதவையாகவே விளங்குகின்றன. "தமிழ் என்றவுடன் நா தித்திக்கும், செவிகள் சுகம் காணும்" ...

பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?

விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில்  ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில்  இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள்  என்ற குற்றச்சாட்டு! இந்தக்...

கிறிஸ்துமஸ் மரங்களை உத்தியோக பூர்வமாக அகற்றிய நாள் இன்று!

கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் விடயங்களில் ஒன்றுதான் கிறிஸ்மஸ் மரங்கள். பண்டிகை ஆரம்பிக்கும் அடையாளமாக எல்லா வீடுகளிலும் இந்த மரம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுவிடும் என்பது நாம் அறிந்தவொன்றுதான் ஆனால் இப்படி அலங்கரிக்கப்பட்ட...

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா,...

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...

இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது...

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு அடிப்படை டிப்ஸ்

வீட்டுத்தோட்டம் உங்கள் உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் ஆரோக்கியமான பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வீட்டுக்கு வெளியில் உள்ள முற்றம் அல்லது பின் பகுதியில் அல்லது வீட்டினுள் உள்ள சிறிய பகுதிகளில் என இடவசதிக்கு...

இலங்கை பாம்புகள் : பாம்புக்கடியினை எப்படி சமாளிப்பது?!

ஒவ்வோர் ஆண்டும் மொத்தம் 80,000 இலங்கையர்கள் விஷப் பாம்புகளால் கடிக்கப்படுவதாகவும், அவர்களில் 400 பேர் இறப்பதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பு கோடிட்டுக் காட்டுகிறது. இறப்புக்கான காரணங்கள் சரியாகப் பதிவு செய்யப்படாததால் எண்ணிக்கை இதை விட...

சிங்கராஜ மழைக்காடுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது....
category.php