சிறுவர் உரிமைகள்

உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான  உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள்...

தற்கால சிறுவர்கள் இழந்தவை என்னென்ன?

"குழல் இனிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்..." மழலைப்பருவம் மனதோடு உறையும் என்பர். ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்கள் மகிழ்ந்திருந்த கணங்களை கேட்டால் அது மழலைப்பருவமே என்பர். சிறுவர்கள் என்போர் மனித...

என்னதான் ஆச்சு நம்ம இலங்கையர்களுக்கு? வெவ்வேறு நாடுகளில் கைதாகுவது ஏன்?

உண்மையில் நாம் இந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு துளி அளவு தான் இருப்பினும் இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு தொடக்கம் கரீபியன் வரை பரந்து காணப்படுகிறோம். ஏனெனில் நாம் நட்பு ரீதியான மற்றும்...

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB...

இலங்கையில் நீருக்கடியிலுள்ள அருங்காட்சியகங்கள்

இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார...

புத்தாக்கத்திற்கான மலையகம்

ஆசியாவின் முத்து எனக் கூறப்படும் இலங்கை நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பை கொண்ட மத்திய மாகாணம் இலங்கையின் சுற்றுலாத் துறையிலும் சரி கலாசாரம், விளையாட்டுத்துறைகளிலும் சரி ஏன் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த...

ஆசிரியர் பணியே அறப்பணி.! அதற்கே உன்னை அர்ப்பணி.!

ஒரு மனிதனுக்கு கல்வியைப் புகட்டி அவனின் அறிவுக்கண்ணை திறப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். இதனால் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒளவையும் சொன்னார்.மாதா,பிதா,குரு,தெய்வம் என்று நாம் கற்ற கோட்பாடு கூட குருவிற்கு...

ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்

கிரீஸ் நாட்டின் ஒலிம்பியோ நகரமே ஒலிம்பிக் போட்டிகளின் பூர்வீகமாகும். அங்குதான் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்கலை, போர்வீரர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆரம்ப கால ஒலிம்பிக் போட்டிகள்...

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

'இளைஞர்களே கனவு காணுங்கள்' இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. 'அக்னிச் சிறகுகள்' இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்...

கோவிட் -19 இன் போது அத்தியாவசிய சேவைகளை எங்கே பெறுவது

COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும்...

பிரித்தாளும் இனவாத அரசியலும் ஹிஷாலினியின் மரணமும்

இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலும் கூட பெருந்தொற்று வெகுவாகப் பரவியிருக்கும் சூழ்நிலையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த துஷ்பிரயோகங்களை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக...

பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!

நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...
category.php