கவிதைகள்

கவிதைகள்

ஜிமிக்கி!

அவளுக்காய் ஒரு பரிசு.பரிசாய் அனுப்பும் காதல் தூது அவை. ஜிமிக்கி! நித்தம் நூறு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவைகளிடம் ஒன்றுவிடாமல் அப்படியே அவளிடம் சொல்லி விடுங்கள். தினம்தோறும் அவள் ஆட்கொள்ளும் தூக்கமில்லா என் இரவுகள் பற்றி அந்த இரவுகளில்...

கணக்கில் வராத கறுப்புப்பணம்!

கறுப்புப்பணம் இந்த உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓன்று என்றால் மிகையில்லை. அண்மைக்காலமாக இலங்கையிலும் கருப்புப்பண மோசடிகள், பதுக்கல்கள் பற்றி அதிகப்படியாகவே கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கறுப்புப்பணம் என்றால் என்ன? வருவாயில் இருந்து அரசுக்குக்...

புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?

சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித் துறை, நிர்வாகத் துறை, மற்றும் சட்டவாக்கத்...

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

ஒவ்வொரு நொடியும் ஊசியால் குத்திக்கொல்லும் இப்படியொரு வேதனையை தந்தவர்களைதான் நேசித்தோம் என்பது காலம் கடந்த ஞானம்! எல்லோருமே இருக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது நலம் விசாரிக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள், இதெல்லாம் நான் தனிமையில் இல்லை என்பதற்கான சாட்சிகள்!! இருந்தும், ஏன் இப்படியொரு தனிமை என்னை மூடிக்கொண்டதாய் என்னை...

என்னைப் போலவே எல்லோரும் ஏமாளியாகத்தான் இருப்பார்கள்!

அன்றுகளில் நீயும் நானும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்திய அதே இடத்தில் அதே மேசையில் இன்று எனக்குப் பதிலாக வேறு யாரோ ஒருவர் உனக்கு எதிரில் உட்கார்ந்து கதை பேசுகின்றார்கள் மலை உச்சியில் முளைத்த அணி வேரைப் போல அதே போன்ற கதிரையில் காலம் முழுக்க லயித்திருக்கவே நான் எண்ணியிருந்தேன். என்றாலும் என்னை...

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...

ஆசிரியத்துவம்

இவ் உலகில் வாழும் ஒவ்வொரு பிரஜையுடைய எதிர்கால வெளிச்சம் அவரவர் ஆசிரியர்களே. சிறந்த ஆசான் வாய்க்கப் பெறுமிடத்து சிறந்த வாழ்வே அமையும் என்பர். மனித குலம் எப்போது உருவானதோ அப்போதிலிருந்தே கற்றல் கற்பித்தலும்...

இலங்கை பெண்கள் தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  7 விடயங்கள்

உலகில் உள்ள பெண்ணியவாதி எவருக்கும் முக்கியமான நாளாக விளங்குகின்ற தினம் தான் சர்வதேச மகளிர் தினம், இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வருட மகளிர் தினத்தின் கருப்பொருளாக...

உலகின் தலை சிறந்த கட்டிடக்கலை – தஞ்சை பெருவுடையார் கோவில் உண்மைகள்!

கடைச்சோழ வம்சத்தில் உதித்த விஜயாலயன் பரம்பரையினர் வழியில் வந்த மாமன்னன் இராஜராஜன் 1003ம் ஆண்டுக்கும் 1010ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு...

மக்களின் பிரச்சினைகளும் அரசியல் கோமாளிகளும்!

உலக முழுவதையும் வாட்டி வதைத்த கொவிட்தொற்று நோயினால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட வல்லரசு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் ஒருவகையில் அந்த நெருக்கடியில் மீண்டெழுந்தன. இலங்கை போன்ற சிறிய...

கடைசிச் சீம்பாற் துளிகள்!

கடைசிச் சீம்பாற் துளிகள்! மாசக் கடசி மஞ்சக்கவுறடவு சோறு பொங்க என்ன செய்ய    புருசேந்திங்க ஏத விக்க கடன் வாங்கி ஒலவைக்க கடந்தார யாருயில்ல ஊருக்குள்ள நம்மலாட்டம்   கடங்காரன் யாருமில்ல சீனி வள்ளி சுட்டுருக்கு தொட்டுக்கத் தொவயருக்கு விருந்தா நெனச்சுக்கப்பு இப்பதிக்கு கடிச்சுக்கப்பு கொள்ளையில கொடி விட்டு கோணலா வளஞ்சோடி கொத்தாப் பூப் பூத்து வெளஞ்ச...

ஓரந்தி மழையின் அழகு!

ஓரந்தி மழை தூரத்து மேகம் துளி துளியாய் தன்சேமிப்பை குளிரூட்டிக் கொஞ்சம் மழையெனத் தூவி செலவு செய்து செல்ல குளிர் தரும் குதூகலத்தில் குழந்தையாய் மனம் ஜன்னல் திரை விலக்கி ஜன்னலையும் திறக்க அந்தி வண்ணாத்தி மலர் மஞ்சத்தில் மதுரமுறிஞ்சிப் பறக்கும் மௌன மரணத்தில் இலைகளை அசைத்துக் காற்று அனுதாபம் செய்கிறது மீண்டும்...
category.php