“சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் “பின்னணி என்ன?
சிங்கப் பெண்ணே என்றும் அக்கினிச் சிறகே எழுந்து வா என்றும் சமூக வலைத்தளங்களிலும் நமது வானொலிகளிலும் இன்றெல்லாம் மகளிர் தினம் என்கிற ஓன்று வார்த்தை ஜாலங்களால் சாலாக்கம் காட்டுவதாய் மாறிப்போயுள்ளதோ என்று எண்ணும்...
பெண்கள் ஏன் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் ?
விசித்திரமான பலவகையான குற்றச்சாட்டுக்களை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான்இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில் அதாவது தொலைகாட்சி நெடுந்தொடர்களில் இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு! இந்தக்...
புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?
சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித் துறை, நிர்வாகத் துறை, மற்றும் சட்டவாக்கத்...
மறைந்துள்ள பார்வைகள் – இலங்கையிலுள்ள தத்துவங்கள்
எப்போதாவது நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதற்கான காரணத்தை பற்றி சிந்தித்தது உண்டா? அச் சிந்தனையில் நீங்கள் மூழ்கி போவதை உணர்ந்ததுண்டா? உங்களது கேள்விக்கான பதிலை எங்கு காண்பீர்கள்? யார் அதற்கான பதிலினை நேரமெடுத்து சொல்வார்கள்?...
ஓரந்தி மழையின் அழகு!
ஓரந்தி மழை
தூரத்து மேகம்
துளி துளியாய் தன்சேமிப்பை
குளிரூட்டிக் கொஞ்சம்
மழையெனத் தூவி
செலவு செய்து செல்ல
குளிர் தரும் குதூகலத்தில்
குழந்தையாய் மனம்
ஜன்னல் திரை விலக்கி
ஜன்னலையும் திறக்க
அந்தி வண்ணாத்தி
மலர் மஞ்சத்தில்
மதுரமுறிஞ்சிப் பறக்கும்
மௌன மரணத்தில்
இலைகளை அசைத்துக் காற்று
அனுதாபம் செய்கிறது
மீண்டும்...
கோவிட் -19 இன் போது அத்தியாவசிய சேவைகளை எங்கே பெறுவது
COVID-19 இன் எழுச்சியும் பரவலும் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தன. நீங்கள் வாழ்ந்த நல்ல வாழ்க்கையை உணர, செய்த அனைத்து நல்ல செயல்களிலும் மகிழ்ச்சியாக உணருங்கள் மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கவும்...
“அவள்”
தோள் கொடுத்ததும்
நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும்
உழைத்து காத்ததும்
போதும்
போதுமிவையெல்லாம்
காது கொடுங்கள்
செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள்
கண் துடைத்து விடுங்கள்!
காலங்காலமாய் கலாசாரங்காக்க
பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும்
அவள் சீவி!
சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்!
அடிமையோ அகதியோ அல்லள்...
இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?
உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...
இலங்கையில் சுற்றுலா செல்லக்கூடிய அழகிய 8 இடங்கள்.
பம்பரகந்த நீர்வீழ்ச்சி (Bambarakanda Waterfalls) - கலுபான, பதுளை.
Nearest Hotel resort - Bambarakanda Holiday Resort
Address : G.Kulathunga, Bambarakanda Gardens, Bambaragala, Badulla, Sri Lanka, 90322
Contact No :...
பெருந்தோட்ட தொழிலாளர்களும் தொடரும் போராட்டங்களும்.
உலகின் எந்தவொரு மனிதனும் தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தோரது தேவைகளுக்காகவும் தன்னுடைய உழைப்பினை செலவிடுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றான். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் பொறுப்புக்கள் எனும் சுமை பொதுவானதே எனினும் ஒருசிலருக்கு...
யார் கடவுள்?
ஆதி அந்தமில்லை
அருவம் உருவமில்லை
உயிரும் உணர்வுமில்லை
பாச பந்தமில்லை.
ஏதும் சுயமாய் அமைவதில்லை
அனைத்திற்கும் முதல் உண்டு
எனில்
நீ இருக்கிறாய்
இருந்தும்..
எவ்வாறு நீ அமைந்தாய்?
ஏன் இவை அமைத்தாய்?
உடல் படைத்தாய்
உயிர் படைத்தாய்
ஊன் படைத்தாய்
உலகை படைத்தாய்
ஏன் படைத்தாய்?
உன் இச்சைக்கா?
உணர்ச்சிகள் கடந்த உனக்கு
மனிதன் ஆழ ஆசை...
சிறுவர் உரிமைகள்
உலகின் வாழும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களே. இவர்கள் தமக்குள் எந்தவொரு பால் இன மத நிற வேறுபாடுகளுமின்றி அவர்களுக்கான உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்கள்...