கவிதைகள்

கவிதைகள்

சுவிட்ஸர்லாந்து எப்படி கறுப்பு பணத்தின் நிலமானது? – சுவிஸ் Bank இன் கதை!

உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது....

கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் நிலநடுக்க அபாயம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில்...

பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!

நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு...

நம்ம ஊரு – யாழ்ப்பாணம்

தமிழ் இந்து மரபுரிமையைக் கொண்ட யாழ்பாணக் கோட்டை இலங்கையின் வடக்கு முனையில் அமைந்துள்ள அழகும் கவிநயமும் கொண்ட இடமாகும். உள்நாட்டுப் போரின் தாக்கத்திற்கு முன்னர் இந்த பரபரப்பான  நகரம் யாழ்ப்பாணம்  என அழைக்கப்பட்டதுடன்...

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

'இளைஞர்களே கனவு காணுங்கள்' இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. 'அக்னிச் சிறகுகள்' இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய்...

பெட்ரோல் – அறிவியல் தொழில்நுற்ப வளர்ச்சி முதல் அழிவு தரும் போர்கள் வரை!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பெட்ரோல்  மிக முக்கிய பங்கு வகிக்கின்றதெனலாம். ஒவ்வொரு தடவையும்  பெட்ரோலின்  விலை உயரும் போது அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது....

நொக் அவுட்டில் வெளியேறுவது இலங்கையா? பங்களாதேஷ் ஆ?

ஆசியக் கிண்ணம் என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட சுற்றுப் போட்டி. ஆசிய நாடுகளிலேயே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக 1983ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் சபை உருவாக்கப்பட்டது. முதலாவது ஆசியக் கிண்ணம் 1984 ஆம் ஆண்டு...

ஆசிரியத்துவம்

இவ் உலகில் வாழும் ஒவ்வொரு பிரஜையுடைய எதிர்கால வெளிச்சம் அவரவர் ஆசிரியர்களே. சிறந்த ஆசான் வாய்க்கப் பெறுமிடத்து சிறந்த வாழ்வே அமையும் என்பர். மனித குலம் எப்போது உருவானதோ அப்போதிலிருந்தே கற்றல் கற்பித்தலும்...

அருந்தும் பாலிலும் அரசியல்!

இன்று நமக்கான பால்மா  வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் "பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே" என கருத்திடுவதை பரவலாக    அவதானிக்கக்கூடியதாக உள்ளது  ஆனால்  இது எந்த அளவு சாத்தியம்? இலங்கையின்...

கச்சத்தீவு சர்ச்சைத்தீவானது எப்படி?

வங்காள விரிகுடாவில் பாக்கு நீரிணையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கும் 165 கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட சர்ச்சைக்குரிய தீவே கச்சத்தீவு. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தத்தீவில் வரலாற்று...

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே?

200மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி எங்கே? 'மஹபொல நம்பிக்கை நிதியம் மௌனம்: பொருளாதார நெருக்கடியால் மஹாபொல ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் திண்டாட்டம்' 'வாழ்வாதரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருக்கிறது. எமக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மஹபொல பணமான 5000...

இலங்கை ஓர் தாராண்மைவாத நாடா? அல்லது சமவுடமை நாடா?

உலகை ஆட்சியை செய்யும் இரு பெரும் கொள்கையே தாராண்மைவாதம் (முதலாளித்துவம்) மற்றும் சமதர்ம (பொதுவுடமை, சோசலிசம்) கொள்கைகளாகும். முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓர் பொருளியல்...
category.php