21ஆம் நூற்றாண்டில் கலப்புத் திருமணங்கள்.
உலகமயமாக்கலால் உலகம் சுருங்கிவரும் நிலையில் இன/மத கலப்புகளினால் ஏற்படும் திருமணங்கள் தவிர்க்கவியலாத ஒன்றாகிப் போகிறது இல்லையா? சில வருடங்களுக்குமுன் வெளியான "two states" திரைப்படத்தினை அநேகர் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலொரு காட்சி...
பெண்களுக்கான விருத்தசேதன கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம்!
பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM) பெண் விருத்தசேதனம் (Female Circumcision) எனும் மூவாயிரம் ஆண்டுகால பழமையான சம்பிரதாயங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணமும்,...
இலங்கையின் முதல் பெண் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மனுத் தாக்கல்
இலங்கையின் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) விளங்கும் பிம்ஷானி ஜாசின் ஆராச்சி அவர்களை பணிநீக்கம் செய்யக்கோறி உச்ச நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்...
உடலும் மனதும் வலிமை பெற யோகா கலை!
இன்றைய காலகட்டத்தில் மனதினையும் உடலினையும் வலிமையாக வைத்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. நம்மில் சிலர் உடல் வலிமை மீது அக்கறை காட்டுவதோடு நிறுத்தி மனதினை வலிமையானதாக பேண மறந்து விடுகிறோம்....
யாழ் நகரில் கால்வாய் சுத்திகரிப்பின்போது கண்டகற்றப்பட்ட நெகிழிக் கழிவுகள்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அதிகமான தமிழ் மக்கள் வாழ் பகுதியாக கருதப்படும் யாழ்ப்பாணம், இயற்கை அரன்களை கண்டு கழிக்கவும் இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கும் சிறந்த ஓர் பகுதியாகும். பெரும்பாலான உள்நாட்டு மற்றும்...
இன்றைய சமுதாயம் சமத்துவத்திற்கு மதிப்பளிக்கிறதா?
மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண், பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. காலம் உருண்டோடினாலும் இந்த பாலின பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவர்களுக்கென வகுக்கப்பட்ட...
நாய்கள் எப்படி செல்லப்பிராணிகளாக ஆகியது?
கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள் நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும்...
கருணை உள்ளமே.. கடவுள் இல்லமே…
கருணையின் வெளிப்பாட்டினால் நம் உடலில் ஒக்ஸிட்டோஸின் அதிகரித்து இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறது அறிவியல். கருணையின் வெளிப்பாடு கடவுளை உணரும் வழி என்கிறது அறநெறி. அறிவியலோ அறநெறியோ கூறுவது ஒன்றே. கருணை காட்டுங்கள்...
நவீன கண்டுபிடிப்புகளும் | நோய்களும்
இன்றைய நவீன யுகத்தில் சர்க்கரை வியாதியுடனும் புற்று நோயுடனும் குழந்தைகள் பிறக்கும் செய்திகளை கேள்வியுறுகிறோம். அதே சமயம் 120 வயது வரை வாழ்ந்து மடிந்த முத்தவர்களின் ஆரோக்கியமான வரலாற்றினையும் கேள்வியுறுகிறோம். இவ்வாறான செய்திகளுக்கான...
2024இல் கொழும்பைச் சுற்றியுள்ள உயர் தேநீர் அருந்தும் இடங்கள்.
ஒரு புது அனுபவத்தை பெற, ஆவலுடன் இருக்கின்றீர்களா? எப்போதாவது சரி ஒரு நல்ல தேநீரை விரும்புபவரா? கொழும்பில் அதிக தேநீர் நிறைந்த இடங்கள் உள்ளன, அங்கு நீங்கள் மதிய உணவு, உங்கள் அணியுடன்...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு!
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றளவில் உலக அரசியலின் மத்தியில் பெரும் அதிரவலையை உண்டாக்கி இருக்கும் ஒரு கொலை வழக்கு 1991.05.21 அன்று இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரும்புத்தூரில் இரவு...
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகள்
இலங்கையைப் பொறுத்தவரையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைத்தாக்கங்கள் சர்வசாதாரணமான ஒன்றாக மாறி விட்டது. பல்வேறு மனித தாக்கங்களினால் யானைகள் உயிரிழப்பதும் யானைகளால் மனிதர்கள் பாதிப்படைவதும் இன்றைய ஊடகங்களில் நாளாந்தம் கேட்கின்ற, பார்க்கின்ற ஒரு...




