கவிதைகள்

கவிதைகள்

நேசம் என்ற போர்வையில்!

நானும் நேசம் என்ற போர்வையில் ஏமாற்றிய அந்த துரோகியும் பார்த்துக் கொள்வதே இல்லை! குறுஞ்செய்திகளோ குரல் அழைப்புகளோ கூட எங்களுக்குள் இல்லை! ஆனால் என் நினைவுகளுக்கு மட்டும் எந்தவித தூரமும் வந்ததே இல்லை! இரவுகளில் கண் விழித்து கண்ணீர் துடைக்கும்...

சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஆபத்தா!

பெண்களே உஷார் சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் பெண்ணானவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கமடையும் நிலை மலிவடைந்துள்ளது. உலகளாவிய ரீதியலில் பெரும்பாலான பெண்கள் இத்தகைய நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில்...

என்னில் உனக்கு பிடித்தவை என்ன?

வழிந்தோடும் சிற்றோடை வாய் பார்க்கும் வானம் மௌனத்தை பிசைந்து ஊட்டி விடு எனக்கு அமைதியில் அடவி ஆங்காங்கே அரவம் காந்தள் இன் விரலால் கோதிவிடு தலையை மாற்றான் காதல் மயக்கம் பிழை வெட்கத்தில் சூரியன் வெகு தூரம் போக வடக்கே வானெங்கும் வெள்ளி வெளிச்சம் வெண்ணிலா வந்ததேன் பெண்ணே நீ அனிச்சம் ஒரு குவளை...

உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும்...

விழியேவிக் கொல்லுதல் முறையோ!

சகியே கரைதேடு மென்னெஞ்சை-மீழ மோகக் கடலிழுத்து விழியேவிக் கொல்லுதல் முறையோ? இதுவென்னத் தீம்பொய் தகையே உடற்கண்டும் சாகாத நீ விழிசுட்டு செத்துப்போயின் எரியாது விண்மீன் புளிக்காதோ நந்தேன்? கலையாத மேகமே அணையாதத் தீபமே உன்மத்தமானப் பின்னே உன் மொத்தமானப்பின்னே   பொய்க்கூறி ஏது பெற தேவையென்ன தூதுத் தற? காணாதத் தாபமே       போலிப் பொய்...

அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...

20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக  ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான்.   ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை. வல்லரசு பட்டியலின்...

Hindenburg adani ஒரு பார்வை!

கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை...

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

ஒவ்வொரு நொடியும் ஊசியால் குத்திக்கொல்லும் இப்படியொரு வேதனையை தந்தவர்களைதான் நேசித்தோம் என்பது காலம் கடந்த ஞானம்! எல்லோருமே இருக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது நலம் விசாரிக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள், இதெல்லாம் நான் தனிமையில் இல்லை என்பதற்கான சாட்சிகள்!! இருந்தும், ஏன் இப்படியொரு தனிமை என்னை மூடிக்கொண்டதாய் என்னை...

வாழ்க்கைப் பயணம்!

சுட்டெரிக்கும் நினைவுகளால் நரகமாகிப்போன இந்த இரவுகளில் தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை ஆராத புண்களாக நெஞ்சில் உள்ள காயங்களுக்கு விடுமுறைகள் என்பது இல்லவே இல்லை என்றாவது ஒரு நாளில் அந்த தற்காலிக நேசத்தைப் போலவே இந்த வலிகளும் பாதியில் சென்று விடும் என்ற நம்பிக்கையில் என்...

சுவிட்ஸர்லாந்து எப்படி கறுப்பு பணத்தின் நிலமானது? – சுவிஸ் Bank இன் கதை!

உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது....

“அவள்”

தோள் கொடுத்ததும் நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும் உழைத்து காத்ததும் போதும் போதுமிவையெல்லாம் காது கொடுங்கள் செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள் கண் துடைத்து விடுங்கள்! காலங்காலமாய் கலாசாரங்காக்க பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும் அவள் சீவி! சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்! அடிமையோ அகதியோ அல்லள்...

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
category.php