கவிதைகள்

கவிதைகள்

உலகின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மருத்துவ அரசியல்!

உயிரைக்காக்கும் மருத்துவம் எப்படி சிறந்த சேவையாக மனிதநேயமிக்க தொழிலாக கருதப்படுகின்றதோ அதுபோலவே அதுமிகப்பெரும் வருமானம் ஈட்டும் வழியாகவும் இருக்கின்றது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாகிவிட்ட இன்றைய கோப்ரேட் உலகில் மருத்துவமும் மிகப்பெரும்...

IPL இல் இலங்கை வீரர்களின் நிலை என்ன?

IPL என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘இந்தியன் பிரிமியர் லீக்’, 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று வரை கிரிக்கட் என்பது நாடுகளுக்கு இடையிலாக விளையாடப்படும் ஒரு போட்டியாகவே நம்பப்பட்டது. இருப்பினும் எப்போது தமது...

நேசம் எனும் போதை!

இப்படி ஒரு இருட்டுக்குள் சிறியதொரு மின் மினிப்பூச்சு வெளிச்சத்தில் உலா வருகின்ற அப்பாவிகளுக்குள் ஏதோ ஒருவகை திளைப்பை தந்து செல்கிறது இந்த நேசம் எனும் போதை!எதுவுமே தேவையில்லை இந்த ஒற்றை நபரின் ஒட்டுமொத்த நேசம் மட்டும் போதும் என்ற மாயைக்குள் மிதக்க வேண்டிய...

சுவிட்ஸர்லாந்து எப்படி கறுப்பு பணத்தின் நிலமானது? – சுவிஸ் Bank இன் கதை!

உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது....

நகரத்தாரே தோட்டாக்காட்டான் பேசுகிறேன் கொஞ்சம் நில்லுங்கள்!

தம்பி ஊரு எங்க மலையகமா? தோட்டக்காட்டு பொடியன்தானே என்ற கேலிப்பேச்சுக்கள் ஏராளம் கேட்டிருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே காரணம் நீங்கள் நகரம். நாங்கள் மலையகம்வசதியிலும் மேலைத்தேய கலாச்சாரங்களிலும் எங்களை விட ஒருபடி மேல் இருக்கலாம்...

நேசம் என்ற போர்வையில்!

நானும் நேசம் என்ற போர்வையில் ஏமாற்றிய அந்த துரோகியும் பார்த்துக் கொள்வதே இல்லை! குறுஞ்செய்திகளோ குரல் அழைப்புகளோ கூட எங்களுக்குள் இல்லை! ஆனால் என் நினைவுகளுக்கு மட்டும் எந்தவித தூரமும் வந்ததே இல்லை! இரவுகளில் கண் விழித்து கண்ணீர் துடைக்கும்...

“அவள்”

தோள் கொடுத்ததும் நெஞ்சு சாய்த்து தாங்கி தவித்ததும் உழைத்து காத்ததும் போதும் போதுமிவையெல்லாம் காது கொடுங்கள் செவி சாய்த்து பேச்சுக் கேளுங்கள் கண் துடைத்து விடுங்கள்! காலங்காலமாய் கலாசாரங்காக்க பெண்ணவர் காலிடுக்குகளை காட்சிப்படுத்தியது போதும் அவள் சீவி! சீவன் பிரசவிக்கும் மகோன்னந்தம்! அடிமையோ அகதியோ அல்லள்...

அறுபது வருடங்களுக்குமுன் ஓர் ஏழை தேசமாக இருந்த சீனாவின் வல்லரசு கனவின் பின்னாலிருக்கும் கடும்...

20ஆம் நூற்றாண்டில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒரேயொரு வல்லரசாக  ஒரு நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறதென்றால் அது அமெரிக்காதான்.   ஆனால் 21ஆம் நூற்றாண்டில் அந்த நிலை துரிதமாக மாறிக்கொண்டு வருகின்றது. என்றால் அது மிகையில்லை. வல்லரசு பட்டியலின்...

Hindenburg adani ஒரு பார்வை!

கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை “ hindenburg” என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டிருக்கின்றதென்றால் மிகையில்லை. உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானியை...

பிம்பங்களற்ற தனிமை – ‘எல்லோருமே இருக்கிறார்கள்’

ஒவ்வொரு நொடியும் ஊசியால் குத்திக்கொல்லும் இப்படியொரு வேதனையை தந்தவர்களைதான் நேசித்தோம் என்பது காலம் கடந்த ஞானம்! எல்லோருமே இருக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது நலம் விசாரிக்கிறார்கள், ஒரு நாளில் ஒரு ஆளாவது குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள், இதெல்லாம் நான் தனிமையில் இல்லை என்பதற்கான சாட்சிகள்!! இருந்தும், ஏன் இப்படியொரு தனிமை என்னை மூடிக்கொண்டதாய் என்னை...

வாழ்க்கைப் பயணம்!

சுட்டெரிக்கும் நினைவுகளால் நரகமாகிப்போன இந்த இரவுகளில் தூக்கம் என்னை ஆட்பரிப்பதில்லை ஆராத புண்களாக நெஞ்சில் உள்ள காயங்களுக்கு விடுமுறைகள் என்பது இல்லவே இல்லை என்றாவது ஒரு நாளில் அந்த தற்காலிக நேசத்தைப் போலவே இந்த வலிகளும் பாதியில் சென்று விடும் என்ற நம்பிக்கையில் என்...

துர்நாற்றம் வீசுவது கழிவுகளிலா ? சமூகத்திலா ?

நாகரீகமானவோர் சமூகத்திலேயே  வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தினை நாம் கொண்டிருந்தாலும்  அதனை அசைத்துப்பார்க்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மத்தியில் இன்னுமே உண்டு! அவ்வாறான விடையமொன்றுதான் கடந்தவாரம் இணையத்தில் பரவியிருந்த ஓர் துப்புரவுத் தொழிலாளியின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்...
category.php